T-20 உலகக்கிண்ண போட்டியை பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி!
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண தொடரில், போட்டியை பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென கிரிக்கெட் அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.
இந்த உற்சாகமாக செய்தியினால் உலக கிரிக்கெட் இரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
எனினும், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்...
“ஒரு தாய்க்கு இதைவிட வேற என்ன வேணும்”.. தமிழக கால்பந்தாட்ட வீராங்கனையின் உருக்கமான பதிவு!!
சந்தியா ரங்கநாதன்..
இந்திய கால்பந்தாட்ட வீராங்கனையான சந்தியா ரங்கநாதன், தனது தாயார் குறித்து உருக்கத்துடன் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவு ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் சென்னையில் வைத்து நடந்த கால்பந்து போட்டியில், தாயார்...
குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது!!
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்...
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது.
இதுதொடர்பாக பேசிய சர்வதேச ஒலிம்பிக் போட்டி தலைவர் Thomas Bach அடுத்த ஆண்டு...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோ து ம் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 360 பேருக்கு அனுமதி!!
2-வது டெஸ்ட் போட்டி...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோ.து.ம் முதல் டெஸ்ட் போட்டியில் 360 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற உள்ள 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது...
பண்ணை விவசாயத்தில் அசத்தும் மகேந்திர சிங் தோனி..!
மகேந்திர சிங் தோனி..........
16 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக இருந்த மகேந்திர சிங் தோனி, விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் இப்போது ஆர்கானிக் விவசாயத்தில் கலக்கி வருகிறார்.
ராஞ்சியில் உள்ள 10 ஏக்கர் பண்ணையில்...
குழந்தையை கையில் ஏந்தியபடி ஹர்திக் பாண்டியா.. மருத்துவர்களுடன் கேக் வெட்டி மகிழ்ச்சி.. வைரல் புகைப்படம்!!
இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்ட்யா, செர்பிய நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சை திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு ஹர்திக் பாண்ட்யா குழந்தை பிறந்ததை...
ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற சாதனைபடைத்துள்ளார் தோனி!!
தோனி...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஐபில் சீசன் தொடங்கிய 2008-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டு வரை...
இந்திய அணி தோல்வியால் பறிபோன உயிர் : இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்!!
திருப்பதி....
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை தாங்கமுடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இவ்வருடம் இந்தியா...
மைதானத்திலேயே சுருண்டு விழுந்து கால்பந்து விளையாட்டு வீரர் பலியான சோகம்!!
ரபேல் டுவாமேனா..
தங்களுக்கு பிடிச்ச வேலையைச் செய்யுற வாழ்க்கை கிடைக்கிறது எல்லாம் வரம். நிறைய பேர், நடித்துக் கொண்டிருக்கும் போதே, பாடிக் கொண்டிருக்கும் போதே சாவு வரணும் என்று சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அப்படி, விளையாடிக்...