Friday, May 17, 2024

இலங்கை செய்திகள்

விலங்குகளுக்கு வைக்கப்பட்ட பொறியில் சிக்கி இரண்டு பெண்கள் பரிதாபமாக பலி!

0
விலங்கு பொறி......... விலங்குகளை வேட்டையாடுவதற்கு அமைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம், மாவனெல்ல - ஹேமத்தகம, ஹம்பதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் நான்கு நாட்களுக்கு...

இலங்கை இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

0
வெளிநாட்டு வேலைவாய்ப்பு... இந்த வருடத்தினுள் 2 லட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அதற்கான ந ட வடிக்கைகள் மே ற்கொ.ள்.ள.ப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான், தென் கொரியா,...

இலங்கை உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தும் கொ ரோ னா த.டு.ப்பூ.சி தொடர்பில் வெளியாகிய அ.தி.ர்.ச்சி த க வல்!

0
கொவிட்-19 தடுப்பூசி... இலங்கையில் கொவிட்-19 த.டு.ப்.பூ.சி வழங்கும் பணி நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நோ.யா.ள.ர்.க.ள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கென பல வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வழிகாட்டுதல்களில்...

போலிச் செய்திகளை பரப்பும் இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை!!

0
போலிச் செய்திகளை… ஆதாரமற்ற போலிச் செய்திகளை வெளியிடும் பதிவு செய்யப்படாத இணையத்தளங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த இணையத்தளங்களை தடை செய்வது குறித்து இதுவரை...

பிரித்தானியாவில் இருந்து வரும் இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய தடை!!

0
பிரித்தானியாவில் இருந்து.. பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் நேற்று நள்ளிரவு முதல் நாட்டுக்கள் நுழைய இலங்கை அனுமதி மறுத்துள்ளது. பிரித்தானியாவில் இந்த பரவும் கொரோனா வைரஸின் புதிய வகை காரணமாக அரசாங்கம் நேற்று...

ஊஞ்சலாட முயற்சித்த சிறுமிக்கு இறுதியில் நேர்ந்த விபரீத சம்பவம் : பெற்றோருக்கு எச்சரிக்கை செய்தி!!

0
உயிந்தன் சாதுரியா.. ஊஞ்சல் கயிறு கழுத்தில் சி க்கி இறுகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சி றுமி உ யிரிழந்துள்ளார். குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்...

குடும்ப தகராறு காரணமாக வீடு ஒன்றுக்கு தீ வைப்பு!!

0
யாழில்.. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் காளி கோவிலடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குடும்ப த க ரா று கா ரணமாகவே குறித்த...

பச்சையாக மீனை சாப்பிட்டதால் வைரலான இலங்கை அமைச்சர்!!

0
திலீப்........... மீன்பிடித்துறையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி ,மக்கள் மீன்களை கொள்வனவு செய்யாத காரணத்தினால் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக கூறியதுடன் பச்சையாக மீனை உண்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து...

ஒன்லைன் மூலமாக பாடங்களை கற்க ஸ்மாட்போன் வாங்கிக் கொ டுத்துள்ள பெற்றோர்களுக்கு பே.ரி.டி.யாக வந்த செய்தி!!

0
ஒன்லைன் வகுப்பு........... தனது மகளுக்கு ஒன்லைன் மூலமாக பாடங்களை கற்பதற்காக ஒரு ஸ்மாட் போன் ஒன்றை வாங்கிக் கேட்டதானாலேயே வாங்கிக் கொ.டு.த்தேன். என பெற்றோர் பொலிஸின் வி.சா.ர.னையின்போது தெரிவித்துள்ளனர். கொ.ரோ..னா காலத்தில் பாடசாலைகள் மூ.ட.ப்பட்டுள்ளதால் பாடங்களை...

வவுனியா கலைஞர்கள் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரிக்கு வெளியிட்ட பாடல்!! (வீடியோ)

0
ஆரிக்கு வெளியிட்ட பாடல்... வவுனியாவில் வளர்ந்து வரும் கலைஞர்களான ஸ்ரீ அருணன் மற்றும் குழுவினரது மற்றுமொரு படைப்பு. பொங்கல் வெளியீடாக வா தலைவா என்ற பாடலை ஆரி அர்ஜுனனிற்கு பலம் கூட்டும் முகமாக வெளியீட்டுள்ளனர். ஆரி அர்ஜுனன்...