Wednesday, May 8, 2024

இலங்கை செய்திகள்

இணையத்தளம் ஊடாக இலங்கையர்களை ஏமாற்றும் வெளிநாட்டு கும்பல்!

0
இணையம் ஊடாக பல்வேறு நபர்களிடம் பணம் மோ சடி செய்யும் வெளிநாட்டவர்கள் நான்கு பேர், விசேட பொலிஸ் அ திரடி ப டையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள பகுதியில் வைத்து...

முகநூலில் பரப்பப்படும் #5differentlookchalenge ஹேஸ்டேக் குறித்து எச்சரிக்கை!!

0
முகநூலில்.. தங்களது படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் ட்ரெண்டிங் ஆகி வரும் #5differentlookchalenge என்ற சவால் மூலம் பிரசுரிக்கப்படும் படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம்...

பிறந்து ஒரு நாளான சிசு கொடூரமாக கொல்லப்பட்டு புதைத்த கொடூரம்!

0
நோர்வுட், ஜனபதய கொலனி பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் மானா தோப்பிற்குள், பிறந்து ஒரு நாளான சிசு புதைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் 119...

இலங்கையில் திரையரங்குகளை திறக்க அனுமதி : வெளியானது அறிவிப்பு!!

0
திரையரங்கு.. நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் வரையறுக்கப்பட்ட ஆசனங்களுடன் ஜனவரி முதலாம் திகதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 25 சதவீத இருக்கை வசதியுடன் திரையரங்குகள் இயங்கும் என்று தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எனினும்,...

போலிச் செய்திகளை பரப்பும் இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை!!

0
போலிச் செய்திகளை… ஆதாரமற்ற போலிச் செய்திகளை வெளியிடும் பதிவு செய்யப்படாத இணையத்தளங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த இணையத்தளங்களை தடை செய்வது குறித்து இதுவரை...

வெளிநாடு ஒன்றில் கள்ளச்சாராயம் தயாரிக்கும் இலங்கையர்! சுற்றிவளைத்த பொலிஸார்!

0
குவைத் சல்வா பகுதியில் இலங்கையர்களினால் நடத்தி செல்லப்பட்ட சட்ட விரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவு தகவலுக்கமைய இரவு கடமையில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரி, நபர்...

”கூகுளில்” உயரிய பதவியில் மற்றுமொரு ஈழத்து இளைஞன்!

0
கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞருக்கு Product Manager பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. வல்வெடெ்டிதுறையைச் சேர்ந்த ஜெகதீஸ் சிதம்பரதாஸ் என்ற இளைஞனுக்கே இந்த வாய்ப்புக் கிடைத்தள்ளது. இலண்டன் Imperial College இல்...

யாழில் வயோதிப பெண்ணை கத்திமுனையில் அச்சுறுத்தி கொள்ளை… சீ.சி.ரி.வி கமரா உதவியுடன் சிக்கிய மூவர்!

0
யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணை கத்திமுனையில் அச்சுறுத்தி 5 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பம் தொடர்பில் 3 பேர் கைது...

இலங்கை WhatsApp பயனாளர்களின் கணக்குகள் மு.ட.க்கப்படும் ஆ.ப.த்து!!

0
வட்ஸ்அப்... புதிய நி.ப.ந்தனைகளை நி.ரா.க.ரித்த இலங்கை வட்ஸ்அப் பயனாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் கணக்குகள் மு.ட.க்.கப்.படும் ஆ.ப.த்.து.க்.கள் உள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட...

26 வயதான இ ளைஞனை க.ட.த்.தி.ச் செ.ன்று கொ.லை : இளம் யு வதி ஒருவர் கை.து!!

0
முத்துவாடிய பகுதியில்... சீதுவ – ரன்தொலுவ, முத்துவாடிய பகுதியில் இ.ளை.ஞன் ஒ.ரு.வரை க.ட.த்.தி.ச் செ.ன்று கொ..லை செ.ய்.த கு.ற்.ற.ச்.சா.ட்.டி.ல் 22 வ.ய.தான யு.வ.தி ஒ.ருவரை கை.து செ.ய்.து.ள்ளதாக பொ.லி.ஸா.ர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும்...