Friday, April 26, 2024

இலங்கை செய்திகள்

இலங்கையில் புதிய வீதியில் தி டீரென தோன்றிய வெ.டி.ப்.பால் ப ரப ரப்பு!

0
இலங்கையில்... நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் புதிதாக புனரமைக்கப்பட்ட பாதையில் ஏற்பட்ட வெ.டி.ப்.பா.ல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ' ரதல்ல சந்தி முதல் நானு ஓயா சந்தி வரையிலான சுமார் 10 கிலோ மீற்றர் தூரம்...

புத்தாண்டு பிறக்கும் போதே இலங்கையில் இடம்பெற்ற ப.டு.கொ.லைகள்!!

0
கொ.லை....... நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் 3 கொ.லை ச.ம்.ப.வ.ங்கள் பதிவாகி உள்ளதாக பொ.லி.ஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற கொ.லை.கள் இரண்டும் த.வ.றா.ன உறவு காரணமாக இடம்பெற்ற கொ.லை.கள் என தெரியவந்துள்ளது. திஸ்ஸமஹாராம...

யாழில் காதல் தோல்வியால் இளம் பெண்ணின் விபரீத முடிவு! கலங்கி நிற்கும் குடும்பம்!!

0
யாழில் காதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டியதை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் புத்தூர் ஆவரங்கால் கிழக்கு...

இலங்கையில் ஒருவர் 6 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் கடனாளி : மத்திய வங்கியின் புள்ளிவிபரம்!!

0
மத்திய வங்கியின் புள்ளிவிபரம்.. கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டி இருந்த மொத்தமான கடன் தொகை 14 ஆயிரத்து 605 பில்லியன் ரூபாய் என இலங்கை...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷம் : குவியல் குவியலாக இரத்தினக் கற்கள்!!

0
இரத்தினக் கற்கள்.. எஹெலியகொட, கெட்டஹெத்த பிரதேசத்தில் இரத்தின கல் குவியல்கள் பொக்கிஷமாக கிடைத்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த இரத்தினகல் கொத்தணி எனப்படும் பொக்கிஷத்திற்குள் பாரிய அளவிலான இரத்தினகற்கள் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான...

பேராசிரியரை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய மூன்று பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
சென்னை.... சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60) . இவர் தரமணியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அயனாவரத்தில் மேலும் சில வீடுகள் உள்ளன. அதில் வாடகைக்கு குடியிருக்கும் ஆர்த்தி என்ற...

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பறந்த கறுப்பு பலூன்கள்!!

0
இலங்கை தூதரகத்தில்.... ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 46ஆவது அமர்வு இன்றையதினம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. இந்த நிலையில், லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இன்று காலை கறுப்பு பலூன்கள் பறந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின்...

தத்துக்கொடுத்த தாயை தேடும் லண்டனில் வாழும் இலங்கைப் பெண்!!

0
யாசிகா பெர்னாண்டோ... லண்டனில் வாழும் யாசிகா பெர்னாண்டோவுக்கு 18 வயதாகும்போது, அவரது பெற்றோர் அவருக்கு அ.தி.ர்.ச்.சி.ய.ளி.க்கும் ஒரு செய்தியை சொ.ன்.னார்கள். அது, தாங்கள் யாசிகாவை பெற்றவர்கள் அல்ல, யாசிகா மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போது த.த்.து.க்கொ.டு.க்.க.ப்பட்டவர்...

ச டலமாக மீ ட்கப்பட்ட பெ ண் அ டையாளம் காணப்பட்டார்!!

0
கல்முனை.. கல்முனையிலுள்ள கடற்கரை பிரதேசத்தில் க ரையொதுங்கிய பெ ண்ணின் ச டலம் அ டையாளம் கா ணப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை இரண்டாம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் இன்று காலை பெ...

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த மற்றுமொரு ஆபத்தான நோய்!!

0
மலேரியா...... பிபில – மஹியங்கனை கம்பஹா ஆகிய பிரதேசங்களில் மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலேரியா நோய் பரவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட...