Saturday, May 18, 2024

இந்திய செய்திகள்

மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாப பலி!!

0
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், பிரம்மவார் தாலுக்காவில் ஹோசலா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஷா (21), பிரசாந்த் பூஜாரி (30) ஆகியோர் நேற்று மீன் பிடிக்க சென்றனர். இருவரும் நாகரமாதாவில் உள்ள...

வரதட்சணைக் கொடுமை.. 3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை!!

0
சென்னை அடுத்த மதுரப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் 35 வயது பாலசுப்பிரமணியன். இவர் சித்தலப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கை சில நாட்கள் சிறப்பாக இருந்த...

சிறு வயதில் திருமணம்.. விரக்தி, கோபம்.. குழந்தையைக் கொலை செய்து நாடகமாடிய தாய்!!

0
நாமக்கல்லில்.. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சக்தியும், பண்ருட்டியைச் சேர்ந்த அகல்யாவும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதி. இவர்களுக்கு சசிதரன் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை இருந்தது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட...

கள்ளக்காதலனுடன் கம்பி நீட்டிய மனைவி.. கண்ணீர் விட்டு கதறிய 4 வது கணவர்!!

0
கடலூரில்.. கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர், நானும் என் மனைவியும் கேரளாவிற்கு செல்ல சேலம் வந்ததாகவும், அப்போது திடீரென மாயமானதாகவும் , என் அம்மாவின் 20 சவரன் நகையையும் திருடி சென்றதாகவும்...

கர்ப்பிணி மனைவியும் கணவனும் ஒன்றாக உயிரிழந்த சோகம்!!

0
தர்மபுரியில்.. தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வருபவர் அரவிந்தன். இவர் கர்நாடக மாநிலத்தில் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் அபிநயாவும் காதலித்து கடந்த 8 மாதத்திற்கு முன்பு இருவீட்டார்...

4 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற பெரியம்மா : அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

0
கேரளா.. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கொழிஞ்சாம்பாறை வண்ணாமடை பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். அவரது மனைவி ஆதிரா. இந்த தம்பதிக்கு 4 வயதில் ரித்விக் என்ற ஒரு மகன் இருந்தான். மதுசூதனனின் அண்ணன்...

காதலியை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான காதலன்.. போராடி காவல் நிலையத்தில் திருமணம் செய்த காதலி!!

0
சென்னையில்.. சென்னை இராயபுரத்தைச் சேர்ந்தவர் கலைவாணி(வயது 20) . இவர் பெற்றோர்களை இழந்து தனது அக்கா வீட்டில் வசித்து வருகிறார். இவர் துரைப்பாக்கம் பகுதியில் ஆர்கிடேக் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இதே நிறுவனத்தில்...

காதலித்து திருமணம் செய்த கணவன் திடீர் தலைமறைவு… வேதனையில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
காதலித்தவரே கணவனாகவோ, மனைவியாகவோ வருவது எல்லாம் வரம் தான். பலரும் திருமணமான நிலையிலும், தங்கள் காதல் கைகூடாதது குறித்து வாழும் காலம் முழுவதும் சோகத்தில் கரைகின்றனர். இந்நிலையில், காதலித்தவனே கணவனாக வந்த பின்பும், திடீரென...

பட்டியலின இளம்பெண்ணை 31 துண்டுகளாக வெட்டி புதைத்த தம்பதி… பரபரப்பு வாக்குமூலம்!!

0
இளம்பெண்ணை.. சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையி ஒடிசா மாநிலத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பட்டியலின பெண்ணை 31 துண்டுகளாக வெட்டி புதைத்துள்ளனர். ஒடிசாவில் நகரங்பூர் மாவட்டம் முருமதிஹி கிராமத்தில்...

என்னை ஏமாத்திட்டாங்க.. ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்ற பெண்!!

0
திருவண்ணாமலை... திருவண்ணாமலை மாவட்டம் சீனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் காட்ரம்பாக்கம் கிராமத்தில் 10 கிரவுண்ட் வீட்டு மனை உள்ளது. இவர் கடந்த 2018-ல் சென்னையைச் சேர்ந்த விஜய்...