Saturday, May 4, 2024

இந்திய செய்திகள்

மணமேடையில் போதையில் தள்ளாடிய மாப்பிள்ளை : மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு!!

0
திருமண விழா என்பது வாழ்வில் ஒவ்வொருவருக்கும் காலகாலத்துக்கும் மனதில் நிற்கிற பசுமை நினைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு அது பல வருட கனவு. தங்களது திருமண நாள் குறித்து பல வருடங்களாக திட்டமிட்டு...

இதெல்லாம் தேவையா… 22 டிகிரி உறைய வைக்கும் பனியில் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் வீடியோ!!

0
அந்த வீடியோவைப் பார்த்த பலரும், இதெல்லாம் தேவையா? மைனஸ் 22 டிகிரி உறைய வைக்கும் பனியில் இந்த போட்டோஷூட் தேவையா? கொண்டாட்டங்களுக்காக வாழ்க்கையைத் தொலைச்சிடாதீங்க.. என்று தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஹிமாச்சலப் பிரதேசத்தின்...

வரதட்சணை பத்தலை… இளம்பெண்ணை அடித்தே கொன்ற கணவன், மாமியார்!!

0
வரதட்சணை கொடுத்த பணம் போதவில்லை என்றும், கூடுதலாக வரதட்சணை கேட்டு உத்தரபிரதேசம் மாநிலத்தில், இளம்பெண்ணை கணவனும், மாமியாரும் சேர்ந்து கொண்டு அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர்...

பல கோடிகளுக்கு அதிபதி தெருநாய்களால் உயிரிழந்த சோகம்!!

0
இந்தியாவில்.. வாக் பக்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் (49). குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரான இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்முனைவோர் அனுபவம் உடைவர். இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) போன்ற முன்னணி தொழில்...

5 வயது சிறுவனுக்கு பள்ளியில் பாலியல் தொல்லை… அதிர வைக்கும் சோகம்!!

0
சமீபகாலமாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் அது ஆணோ, பெண்ணோ இருவருக்குமே இந்த துன்புறுத்தல்கள் நடைபெறுவதுண்டு. அந்த வகையில் 5 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது...

ஸ்கூட்டர் விலையை விஞ்சிய அபராத தொகை.. 270 முறை அபராதம் கட்டிய இளம்பெண்!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் 3 பேரை ஸ்கூட்டரில் ஏற்றிச் சென்றார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் அவருக்கு அபராதம் விதித்து ரசீது கொடுத்தனர். அதில் அபராதத் தொகை ரூ.1.36...

ரூ.5,000 விவகாரம்.. பலியான 2 சிறுவர்கள்.. இரட்டை கொலை செய்த நபரும் என்கவுண்டரில் பலி!!

0
உத்தரபிரதேச மாநிலம் படவுன் நகரில் சலூன் கடை வைத்திருக்கும் முகமது சாஜித் என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணியளவில் தனது பக்கத்து வீட்டு வினோத் தாக்கூர் என்பவரது வீட்டிற்குள் நுழைந்து அவரது...

காதலியுடன் உல்லாசமாக இருந்த பின் கொலை செய்துவிட்டு தப்பித்த காதலன்!!

0
காதலியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து விட்டு, கழுத்தை நெரித்து காதலியைக் கொலைச் செய்து விட்டு தப்பி சென்ற காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த...

அக்காவை அடித்து வீட்டிற்கு அனுப்பிய மாமா.. குடிபோதையில் அடித்தே கொன்ற மைத்துனன்!!

0
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த வடமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜெயபிரகாஷ் (40). இவருக்கு சியாமளா (35) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், ஜெயபிரகாஷ் சரிவர வேலைக்குச் செல்லாமல், மனைவியிடம்...

குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவியை கொன்ற கணவன்!!

0
போச்சம்பள்ளி அருகே குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை, கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிய கணவனை டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கல்லாவி அடுத்த...