Sunday, May 5, 2024

சந்தேக புத்தியால் மனைவி, மாமியாருக்கும் கணவன் செய்த விபரீத செயல்!!

0
முருகன்... கட்சிக்குச்சான் கிராமத்தை சேர்ந்த குடிப்பழக்கம் கொண்ட முருகன் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. கணவனிடம் கோபித்துக் கொண்டு முருக்கம்பட்டியில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி மகாலட்சுமியை தேடி குடிபோதையில் சென்ற முருகன், மனைவியை...

நிஜ வாழ்க்கையில் வருடத்துக்கு 300 நாட்கள் தூங்கும் அதிசய மனிதர் : இப்படி ஒரு காரணமா?

0
புர்காராம்.. மிக அரிய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருக்கும் நாகூரைச் சேர்ந்தவர் புர்காராம்(42). இவர், பழக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆனால்...

உன் தங்கச்சிய கொன்னுட்டேன் : மச்சானுக்கு போன் போட்டு சொன்ன நபர்!!

0
தமிழகத்தில்... தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை கிண்டியை சேர்ந்தவர் நித்யானந்தன், வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு...

நள்ளிரவில் ஓடும் ரயிலில் அலறிய இளம் பெண் : முதியவர் செய்த மோசமான செயல்!!

0
முதியவர்.. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் முதியவர் ஒருவர் இ.ளம்பெண்ணிடம் பா.லி.யல் சீண்டலில் ஈடுபட்ட ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ராமேஸ்வரம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்...

கல்லூரி பேராசிரியருக்கு காதலால் ஏற்பட்ட கொடூரம்!!

0
அனிதா... காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை அங்காளபரமேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான அனிதா. இவர் காஞ்சிபுரம் ஏனத்தூரிலுள்ள தனியார் கலைக் கல்லூரியில்  தமிழ் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். திருமணமாகாத இவர் தனது அக்கா...

மயானத்திற்கு சென்று எலும்புகளை எடுத்து பெண்ணை வசியப்படுத்திய இளைஞர் : நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்!!

0
முரளி... இந்தியாவில் 30 வயது மதிக்கத்தக்க நபர் பெண்ணை வசியப்படுத்துவதற்காக சுடுகாட்டில் இருந்து எலும்புகளை கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி மண்டலம், ரங்கா ரெட்டி...

மிக்சர் சாப்பிட்ட 6 வயது சிறுமி உயிரிழப்பு : நடந்தது என்ன? எச்சரிக்கை செய்தி!!

0
நிவேதிதா.. இந்தியாவில் மிச்சர் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் அதிலிருந்த கடலை சிக்கியதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிகன்னபுரத்தை சேர்ந்த 6 வயதான சிறுமி நிவேதிதா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்...

இன்றைய ராசிபலன் (14.07.2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: பழைய...

தொடர்ந்து வாந்தி எடுத்த 20 வயது இளம்பெண் : அடுத்த ஒரு வாரத்தில் உயிரிழந்த விபரீதம்!!

0
சாதனா... தமிழகத்தில் வாந்தி எடுத்த 20 வயது பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டார் என பின்னர் தெரியவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கள்ளடிமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் சாதனா...

குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் : அடுத்த சில நொடிகளில் நேர்ந்த பரிதாபம்!!

0
தினேஷ்,அஸ்வின்... கண்டாச்சிபுரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட...