இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!!
ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதிவான்...
மைதானத்திலேயே சுருண்டு விழுந்து கால்பந்து விளையாட்டு வீரர் பலியான சோகம்!!
ரபேல் டுவாமேனா..
தங்களுக்கு பிடிச்ச வேலையைச் செய்யுற வாழ்க்கை கிடைக்கிறது எல்லாம் வரம். நிறைய பேர், நடித்துக் கொண்டிருக்கும் போதே, பாடிக் கொண்டிருக்கும் போதே சாவு வரணும் என்று சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அப்படி, விளையாடிக்...
“ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார்” – சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு..!
சுரேஷ் ரெய்னா...
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா உடனடியாக நாடு திரும்பியுள்ளார் என, சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர்...
“ஒரு தாய்க்கு இதைவிட வேற என்ன வேணும்”.. தமிழக கால்பந்தாட்ட வீராங்கனையின் உருக்கமான பதிவு!!
சந்தியா ரங்கநாதன்..
இந்திய கால்பந்தாட்ட வீராங்கனையான சந்தியா ரங்கநாதன், தனது தாயார் குறித்து உருக்கத்துடன் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவு ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் சென்னையில் வைத்து நடந்த கால்பந்து போட்டியில், தாயார்...
கொரோனா தொற்றுக்கு உள்ளான பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்!!
பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வீரர் mashrafe mortaza கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!!
ஜோகோவிச்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை எ.தி.ர்கொ.ண்.ட ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என்ற செட்...
T-20 உலகக்கிண்ண போட்டியை பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி!
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண தொடரில், போட்டியை பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென கிரிக்கெட் அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.
இந்த உற்சாகமாக செய்தியினால் உலக கிரிக்கெட் இரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
எனினும், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்...
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமாவை படுகொலை!.. தீவிர சிகிச்சையில் குடும்பத்தினர்கள்..!
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற...
5000 ரூபா கொடுப்பனவு மே மாதமும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிப்பு!!
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த மாதம் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு மே மாதத்திலும் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்...
பண்ணை விவசாயத்தில் அசத்தும் மகேந்திர சிங் தோனி..!
மகேந்திர சிங் தோனி..........
16 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக இருந்த மகேந்திர சிங் தோனி, விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் இப்போது ஆர்கானிக் விவசாயத்தில் கலக்கி வருகிறார்.
ராஞ்சியில் உள்ள 10 ஏக்கர் பண்ணையில்...