Monday, April 29, 2024

இலங்கை செய்திகள்

தாயின் மோ.ச.மான செயற்பாடு! ஒரு வயதுகூட நிரம்பாத கு ழந்தையை தா.க்.கும் கொ.டூ.ர ம்! திக் திக் காணொளி!!

0
யாழில்... குழந்தை பாக்கியம் என்பது அனைவரும் எ.தி.ர்பார்க்கும் மிகவும் மங்களகரமான ஒரு விடயமாகும். எத்தனையோ வகையான பேறுகளில் இது மிகவும் முக்கியமானது. குழந்தை பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. அப்படியிருக்க குழந்தை பாக்கியம் வேண்டி ஏ.ங்.கிக்கொ.ண்.டி.ருக்கும் பலரும்...

ஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை கைது!!

0
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாப்புலவு பகுதியில் நேற்றுமுன்தினம் தனது மகளை கத்தியால் வெட்டிய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து 5 வயது சிறுமி மீது சரமாரியாக...

கொ லை செ ய்யப்ப ட்ட தமிழ் மா ணவி : வி சாரணையில் வெளியான முக்கிய தகவல்!!

0
பலாங்கொடை.. பலாங்கொடை – ஒலுகம்தோட்ட, பண்டாரவத்த ப குதியில் 16 வ யதான பா டசாலை மா ண வி ஒ ருவர் கொ லை செ ய் ய ப் ப ட்...

தொலைபேசி ஊடாக நண்பர்களான ஆண்களும் பெண்களும் செய்த மோசமான செயல்!!

0
தொலைபேசி ஊடாக.. தென்னிலங்கையில் தொலைபேசி ஊடாக நண்பர்களாகிய குழுவினரால் நடத்தப்பட்டு விருந்து நிகழ்வை பொலிஸார் சு ற்றிவளை த்துள்ளனர். காலி, தெலிகட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை நண்பர்கள் நடத்திய விருந்து...

கட்டாரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்! வெளியாகியுள்ள முக்கிய தகவல்!!

0
கட்டாரில் இலங்கை குடும்பம் ஒன்று படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் உயிரிழந்த மூவரினதும் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் காதலன் மீது சந்தேகம் இருப்பதாக...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிவைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம்!!

0
இலங்கையில்............. இலங்கையில் முதன்முறையாக ஆன்டிவைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம் ஒன்றை, பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த...

வயோதிப பெண்ணுக்கு நடந்த கொடுமை! சி சி டிவியில் சிக்கிய மனிதாபிமானமற்ற செயல்…. அதிர்ச்சியில் இலங்கையர்கள்..!

0
இலங்கையில் கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 75 வயதான பெண்மணி ஒருவர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். அவர் அதே முச்சக்கர வண்டியில் மீண்டும்...

திருமணத்திற்கு தயாரான இளம் பெண் பரிதாபமாக ப.லி : ஆ பத்தான கட்டத்தில் காதலன்!!

0
காதல் ஜோடியின் மீது... ஜா-எல வடக்கு குடஹகபொல ரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோ.தி.யதில், சம்பவ இடத்திலேயே காதலி ம.ர.ண.ம.டை.ந்துள்ளார். ப.டு.கா.யமடைந்த காதலன், ராகம வைத்தியசாலையின் அ.வசர ச.த்திர சி.கி.ச்சைப்...

வெளிநாட்டில் இலங்கையை சேர்ந்த பெ ண்ணொருவருக்கு நேர்ந்த கொ.டு.மையால் ம.ரணம்..!

0
ஜப்பானில்... ஜப்பான் நகோயா நகரத்தில் அமைந்து த.டு.ப்பு மு.கா.மில் த.டு.த்.து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெ.ண் உ.யி.ரி.ழ.ந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக வி.சா.ர.ணை.யை ஆரம்பிக்குமாறு ஜப்பான் நீ.தி அமைச்சர் ஆ.லோசனை வழங்கியுள்ளார். 33 வயதான விஷ்மா சந்தமாலி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக புலஸ்தினியின் சிறிய தந்தையார் கைது!!!

0
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் இன்று கைது செய்யப்பட்டு...