Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தர்ஷா குப்தா.. நடிகை தர்ஷா குப்தா 2017 ஆம் ஆண்டு முள்ளும் மலரும் எனும் சீரியல்களின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் நிறைய இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு மின்னலே எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். ஆனால் இந்த சீரியல் போதிய அளவிற்கு இவரது புகழ் வெளிச்சத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை. அதனால் 2020...
திருப்பதி.. தனது கணவரை இரண்டாவது மனைவியிடமிருந்து நிரந்தரமாக பிரிக்க, மந்திரவாதியை வரவழைத்து கொலை செய்துள்ள சம்பவத்தில் முதல் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் திருப்பதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாக்களிலும், சீரியல்களிலும் இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்கு அடித்துக்கொள்ளும் காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால், ஆந்திராவில் இதுபோன்று நிஜமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அதாவது நெல்லூரில் என்சிசி காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜாகீர் பாஷா. இதே ஊரில் இவர் மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி...
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை(44). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கவுரி(41). இவர்களுக்கு விஜி என்ற மகனும், சத்யா, சினேகா என்ற 2 மகள்களும் உள்ளனர். விஜி ராணுவத்தில் லடாக்கில் பணிபுரிந்து வருகிறார். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. சின்னத்துரை - கவுரி தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டையில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அங்கு வாங்கியிருந்த நிலத்தை விற்று விட்டு,...
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆழ்வார்கோவில் தாந்தவிளை பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் அண்ணன் தங்கைகளான பாபு, உஷா பார்வதி, ஸ்ரீ தேவி. இவர்களது பெற்றோர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் குடும்ப வருமை காரணமாக மூவரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாவு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள்...
சேலம்... சேலம் கலெக்டர் அலுவலகம் பின்பகுதியில் உள்ள மறைமலை அடிகள் தெருவில் வசித்து வருபவர் 46 வயது பாப்பாத்தி. இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜூலை 28ம் தேதி காலை, 2வது அக்ரஹாரம் பகுதியில், தனியார் பேருந்து மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை...
சென்னை.... சென்னையை அடுத்த தாழம்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் 32வயது அரவிந்த் . இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அரவிந்த்துக்கு 17 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்தனர். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அரவிந்த் முடிவு செய்தார். அவருடைய 7வயது மகள் ஐஸ்வர்யாவுக்கும் , மனைவிக்கும் மாத்திரை கொடுத்துவிட்டார். இதன் பிறகு மனைவியின் வலது கை மணிக்கட்டு நரம்பை துண்டித்தார்....
மும்பை.... மும்பை பாந்த்ரா கடற்கரையில் பாறைகள் அதிகம். கடலில் சீற்றம் ஏற்பட்டால் பாறைகளை சுற்றி தண்ணீரின் வரத்து அதிகமிருக்கும். பொதுவாக இந்தப் பாறைகளில் தான் காதலர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது . அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென கடலில் நீர்மட்டம் அதிகரிப்பதும் வாடிக்கை தான். அது போன்ற சமயங்களில் தயாராக இருக்கும் தீயணைப்புத்துறையினர் அல்லது லைப் கார்டுகள் தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்டுவிடுவர். இத்தனை ஆபத்துக்கள் இருந்தாலும்...
ராஜஸ்தானின்... ராஜஸ்தானின் ஜோத்பூரில் தனது காதலனுடன் தப்பிச் சென்ற 17 வயது சிறுமி, காதலன் முன்னிலையில் மூன்று கல்லூரி மாணவர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூன்று குற்றவாளிகள் சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். முதல்வர் அசோக் கெலாட், அவரது சொந்த ஊரான ஜோத்பூரில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) உமேஷ் மிஸ்ராவிடம் பேசினார். மேலும் குற்றம்...
டெல்லி..... வடகிழக்கு டெல்லியின் சாஸ்திரி பார்க் பகுதியில் 20 வயது இளைஞரைக் கொன்றதாக ஒரு பெண் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட நபர் அந்தப் பெண்ணை பல சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதற்குப் பழிவாங்க அவரைக் கொன்றதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரை பாதிக்கப்பட்ட பெண் யமுனை ஆற்று வெள்ளத்தைப் பார்க்கலாம் என்று சொல்லி அழைத்துச் சென்றதாகவும், பேலா பண்ணைக்கு அருகில் உள்ள இடத்திற்குப்...
ஆப்கானிஸ்தானின்..... ஆப்கானிஸ்தானின் பிரபல பாடகி ஹசிபா நூரி . இவருக்கு வயது 38. ஹசிபா நேற்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள குசாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் 2021 ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலிபான்களிடம் இருந்து தப்பி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹசிபா நூரியின் நண்பரான கோஸ்போ அஹ்மதி, அவர் உயிரிழந்த தகவலை சமூக வலைதளங்களில்...