Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும்,  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில்...
மிருணாள் தாக்கூர்.. தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது. தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின்றது.
நந்திதா.. நாட்டுக்கட்டை நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா. அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும்...
விஜே பார்வதி.. பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர். தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை. சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார். இப்போது உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில்...
வேலூரில்.. வேலூர் மாவட்டம், அணைக்கட்டை அருகே உள்ள கிராமம் தேவிசெட்டிகுப்பம். இங்கு வாழ்ந்து வரும் வெங்கடேசன் என்பவரது மகன் மணிகண்டனுக்கு 30 வயது ஆகிறது. இவர்இந்திய விமானப்படை தாம்பரம் பிரிவில் உணவு பரிமாறும் பிரிவில் வேலை செய்து வருகிறார். மணிகண்டனுக்கும் அணைக்கட்டை அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரது மகள் ஹேமலதா (22) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி திருமணம் நடந்தது. ஹேமலதா திருமணம் ஆன சில...
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த குண்டியல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகா(40). இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குண்டியல்நத்தம் வனப்பகுதியில் பிணமாக கிடந்துள்ளார். இதில் அம்பிகாவின் இறப்பில் சந்தேகம் அடைந்த அவரது மகள் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அங்கு வந்த பர்கூர் போலீசார் அம்பிகாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்...
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் பனசங்கரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் நயாக். 35 வயதான மகேஷ் வெறும் 5ஆம் வகுப்பு வரை தான் படித்தவர். ஆனால், கடந்த 10 ஆண்டுகாலமாக பலே மோசடி மன்னனாக வலம் வந்துள்ளார். இவர் 2014ஆம் ஆண்டு தொடங்கி மெட்ரிமோனி தளங்கள் வாயிலாக பெண்களை குறிவைத்து திருமணம் செய்து வந்துள்ளார். 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் தன்னை டாக்டர், இன்ஜினியர், சிவில் கான்ட்ராக்டர் என்று...
நடிகை நளினி.. நடிகர் ராமராஜனின் முன்னாள் மனைவியும், நடிகையுமான நளினி தனது உடல் எடையை அதிகரிக்க செய்ய விடயங்களை தற்போது வெளிப்படையாக கூறியுள்ளது. 1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராணுவ வீரன் படத்தில் அறிமுகமானவர் நளினி, தொடர்ந்து மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்பு நடிகர் ராமராஜனைக் காதலித்து திருமணம் செய்த இவர், சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்....
தமிழகத்தில்.. நம் நாட்டில் காவல்துறையில் இருக்கும் காவலர்களை பார்த்தால் மக்கள் பயந்து நடுங்குவார்கள். ஆம் காவல்துறையினர் உங்கள் நண்பன் என்று கூறப்பட்டு வந்தாலும், நண்பனாக பல காவல் அதிகாரிகள் நடந்து கொள்ளாமல் தனது அதிகாரத்தை வைத்து அராஜகம் தான் செய்து வருகின்றனர். இவ்வாறான கொடுமைகளை அவ்வப்போது நாம் அவதானித்து வரும் நிலையில், இங்கு காவலர் ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஆம் கஷ்டப்பட்ட சிறுவன் ஒருவனின் தாகத்தை தணித்த காவலர் ஒருவர்,...
உத்தரப் பிரதேசத்தில்.. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம் வேறு விதம். கர்ப்ப காலத்தில் வீட்டின் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனைக்கு சென்று வந்துள்ளார் அந்த பெண். ஸ்கேனில் இரட்டை குழந்தை இருப்பதாக கூறிய நிலையில், பிரசவத்தில் ஒரு குழந்தை மட்டுமே பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் வசிப்பவர் அனுப் குமார். இவரது மனைவி கர்ப்பமான நிலையில், வழக்கமான...