Tamil 360
14474 POSTS
0 COMMENTS
வாணி போஜன்..
சீரியல் நடிகையாக மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில்...
அனைக்கா சொட்டி..
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அனைக்கா சொட்டி. ஒரு மாலுக்கு சென்றிருந்த போது பாலிவுட்டில் அதிரடி படங்களை இயக்கும் ராம்கோபால் வர்மா படத்தில் கண்ணில் பட்டார்.
அப்போது அவர் இயக்கவிருந்த புதிய படத்தில் அனைக்காவை நடிக்க வைத்தார். முதல் படத்திலேயே கவர்ச்சி விருந்து வைத்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் சில ஹிந்தி படங்களில் நடித்தார். தமிழில் காவியத்தலைவன் படம் மூலம் அறிமுகமானார்.
இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் செம...
லோநெக் உடையில் உள்ளாடை தெரிய முன்னழகை தூக்கி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த்!!
Tamil 360 - 0
யாஷிகா ஆனந்த்..
யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.
அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் . தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு...
முன்னழகை தூக்கி காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய எஸ்தர் அனில்!!
Tamil 360 - 0
எஸ்தர் அனில்..
தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டுமில்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார்.
இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில்...
தமிழ்நாட்டில்..
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் காரியாப்பட்டி என்ற இடத்தில் தந்தை ஓட்டி வந்த வாகனத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. காரியாபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் கார்த்திகைச் செல்வி தம்பதிகளின் மகனான பால்ராஜிற்கே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இவர்கள் இருவரும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணிகளை செய்து தான் மூன்று மகன்களை படிக்க வைத்து வந்துள்ளார்கள். அந்தவகையில் 2 இளைய மகன்களுடன் திருச்சுழி சாலையில் உள்ள ஒரு...
தமிழகத்தில்..
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பாளையங்கோட்டை சாலை பகுதியில் வசித்து வரும் தர்மலிங்கத்தின் மகள் 22 வயது ஸ்ரீகவி . இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார்.
செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. தேர்வு அறைக்குள் மொபைல் போன் வைத்திருக்க அனுமதியில்லை. ஆனால் மாணவி ஸ்ரீகவி மறந்துபோய் தேர்வு...
இந்தியாவில்..
இந்தியாவில் 58 வயதான மூதாட்டி ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள சிறப்பு மருத்துவமனையிலேயே குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் ஷேரா படு(வயது 58).
IVF சிகிச்சை மூலம் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணா நியூரோஸ்பைன் மற்றும் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் டாக்டர் ஷைஃபாலி தாதிச் துங்கேரியன் அளித்த சிகிச்சையின் மூலமே இது நடந்துள்ளது.
தற்போது தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில்..
டெல்லியில் நேற்றிரவு முதல் தொடர் மழை பெய்துகொண்டிருந்தது. இந்த நிலையில், கிழக்கு டெல்லியின் ப்ரீத் விஹாரைச் சேர்ந்த சாக்ஷி அஹுஜா (Sakshi Ahuja) உள்ளிட்ட 3 பெண்கள், மூன்று குழந்தைகளுடன் இன்று அதிகாலை 5:30 மணியளவில் ரயில் நிலையத்தை அடைந்தார்.
வெளியேறும் கேட் எண் ஒன்றுக்கு (Exit No-1) அருகில் வந்துகொண்டிருந்த அந்தப் பகுதியில் மழையால் தேங்கி நின்ற தண்ணீரை கடக்க, அவர் மின்கம்பத்தைப் பிடித்தபோது அவர்மீது மின்சாரம் பாய்ந்து...
கடலூரில்..
கடலூர் நகர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த மாணவிக்கும், கடலூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அடிக்கடி வெளி இடங்களில் தனியே சந்தித்த இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு பழகி வந்தனர்.
செல்போனில் பேசி வந்த இருவருக்கும் இடையே காதல்...
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ளது எல்லாபூர் என்ற கிராமம். இங்கு இமானுல் சித்தி என்ற 40 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கும் யசோதா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி ஒன்றாக வாழ்ந்துவ வருகின்றனர்.
கணவன் - மனைவி இரண்டு ஆண்டுகளாக கார்காலா தாலுகா நல்லூர் ஹூரலடியில் உள்ள மும்பை ஹோட்டல் உரிமையாளர் ரகுவீர் ஷெட்டி என்பவரது தோட்டத்தில் தங்கி கூலி வேலைசெய்து...
















