Tamil News
4776 POSTS
0 COMMENTS
வெளிநாட்டில் கணவன் உள்ள நிலையில் வேறு நபரை 2ஆம் திருமணம் செய்து கொண்ட மனைவி! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Tamil News - 0
இந்தியா...
கணவர் வெளிநாட்டில் இருக்கும் போது உள்ளூரில் இருந்த மனைவி இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கழிப்பூர் மகராஜ் கஞ்ச் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணமாகி மனைவியும், 5 வயதில் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் கணவர் சவுதி அரேபியாவுக்கு சென்று அங்கு வேலை செய்து வருகிறார். இந்த சூழலில் அவரின் மனைவிக்கு வேறு இளைஞருடன் காதல் ஏற்பட்டது.
இருவரும் தீவிரமாக காதலித்த நிலையில் தனது குழந்தையை...
திருமண நாளை கொண்டாடும் ஆசையில் இருந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மனைவி எடுத்த விபரீத முடிவு!!
Tamil News - 0
சந்தியா.....
தமிழகத்தில் திருமண நாளின் போது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல், கங்கா நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார்.
சுரேஷ் தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த தம்பதிக்க்கு நேற்று முன் தினத்தோடு, திருமணம் முடிந்த ஒராண்டுகள் ஆகிவிட்டதால், திருமண நாளை கொண்டாடுவதற்கு சுரேஷ் தன்னுடைய...
உயிரிழந்த தாயின் உடலைப் பார்க்க மன்றாடிய கொரோனா நோயாளி! அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தின் புகைப்படங்கள்!!
Tamil News - 0
தமிழகத்தில்.......
தமிழகத்தில் உயிரிழந்த தாயின் உடலை பார்ப்பதற்காக மான்றாடிய கொரோனா நோயாளி பாதுகாப்பு உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த பாப்பாநேரி பகுதியை சேர்ந்தவர் மின்னல் அம்மா. இவர் உடல் நலிவுற்ற நிலையில், நேற்று உயிரிழந்தார்.
இதற்கிடையில், இவரது மகன் முருகேசன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வாணியம்பாடி கொரானா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது தாய் இறந்த தகவலை...
தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை விவகாரம் மற்றும் ராம்குமார் தற்கொலை வழக்கு தொடர்பில் புதிய முக்கிய தகவல்!!
Tamil News - 0
சுவாதி கொலை.....
தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கு மற்றும் ராம்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக புழல் சிறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையை சேர்ந்த பொறியாளர் சுவாதி கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
அவரை ஒருதலைப்பட்சமாக காதலித்த நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமார் என்பவரை...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான பலன்கள் கிடைக்க கூடிய அமைப்பாக இருப்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் இணக்கமாக இருப்பது முன்னேற்றத்தை தரும். குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடைபெறக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தைத் தரும் அமைப்பாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாக முடியக்கூடும். உங்களின்...
சென்னையில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லொறி… குழந்தையை பலிகொண்ட கோர விபத்தின் சிசிடிவி காட்சி வெளியானது!!
Tamil News - 0
டேங்கர் லாரி...
சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி தாறுமாறாக சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த வாகனங்களின் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னையில் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி வாகனங்களின் மீது தாறுமாறாக மோதி ஏற்படுத்திய கோர விபத்தில் 4 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். சென்னை பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வேகமாக வந்த தண்ணீர்...
விமானங்களில் இதற்கு தடை......
விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ புகைப்படம், வீடியோ எடுக்க தடை என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், 1937 விமான விதிகளின் 13வது விதிப்படி, விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் பொது இயக்குனர், துணை பொது இயக்குனரிடம் அனுமதி பெற்றவர்களை தவிர, பயணத்தின் போது யாரும் விமான நிலையத்திலோ அல்லது விமானத்திலோ புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.
எனினும், விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் பொது...
4 யானைகளின் எடை கொண்ட பெரிய திமிங்கிலம்! கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு பின் மனித கண்ணுக்கு சிக்கிய அதிசயம்… வைரல் காட்சி!!
Tamil News - 0
திமிங்கிலம்...
நூறு வருடங்களில் 3 தடவை தென்பட்ட மிகப் பெரிய திமிங்கிலத்தின் அரிய காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைதான் மிகப் பெரியது. ஆனால், கடலில் வாழும் நீலத் திமிங்கிலத்தைப் பிடித்து, யானைக்கு அருகில் கிடத்த முடிந்தால் திமிங்கிலம் தான் பெரியதாக இருக்கும்.
பூமியில் வாழும் விலங்குகளில் நீலத் திமிங்கிலம்தான் பெரியது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கடல்களில் மட்டுமே உயிரினங்கள் இருந்தன.
குறித்த காணொளியை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
வைரம்.....
உலகின் மிகப்பெரிய, சிறு கீறல் கூட இல்லாத, காண்பவர்களை வசீகரிக்கும் 102 கேரட் வைரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, பணக்காரர்கள் தங்கத்திலும், வைரத்திலும் முதலீடுகளை குவித்து வருகின்றனர். இதனால், சமீப காலங்களில் தங்க விலை உச்சம் தொட்டது.
இந்நிலையில், 102.39 கேரட் வைரம் ஒன்று ஏலத்திற்கு வருகிறது. ஓவல் வடிவத்தில் இருக்கும் இந்த வைரம், அதன் தன்மையில் உலகிலேயே இரண்டாம் மிகப் பெரியதாய் கருதப்படுகிறது.
மேலும்,...
பெற்ற பிள்ளைகளின் கண் முன்னே… அடுத்தடுத்து நடந்த இரு கொடூர சம்பவம்: போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!!
Tamil News - 0
வன்கொடுமை.....
பாகிஸ்தானில் 5 வயது குழந்தை வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஒரு வாரத்தில் பெண் ஒருவர் தமது பிள்ளைகள் கண்முன்னே வன்கொடுமைக்கு இலக்கான சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் பிரதான சாலையில் தனது குழந்தைகளுடன் நள்ளிரவு நேரத்தில் பெண் ஒருவர் காரில் பயணித்துள்ளார்.
அப்போது அவரது காரில் எரிபொருள் தீர்ந்து போனதால் அவசர உதவி வேண்டி பொலிசாரை அழைத்து தகவலை கூறிவிட்டு காரின் கதவுகளை அடைத்துவிட்டு காத்துக் கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில்...
















