Tuesday, April 30, 2024

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தில் மார்வாடி பெண்களை குறிவைத்து பழக்கம் எற்படுத்தி கொண்டு அவர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரவீன் கட்டோலயா. இவரது மனைவி ராக்கி கட்டோலயா அழகு நிலையக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் சூளை பகுதியைச் சேர்ந்த திலீப் (28) என்பவருக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பிரவீண் கட்டலோயா வீட்டுக்கு திலீப் வந்து...
நடிகை குஷ்பு........ நடிகை குஷ்பு கண்ணில் அறுவை சிகிச்சை செய்து பேண்டெய்ட் போட்டிருக்கும் புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். குஷ்புவின் இந்த புகைப்படத்தினை பார்த்ததும் ரசிகர்கள் பதறி போயுள்ளனர். அவர் கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை செய்ததாகவும், அதன் காரணமாக சில நாட்கள் டிவிட்டரில் இருந்து விலகி இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார். மேலும் விரைவில் திரும்பி வருவேன் என்றும் உறுதி அளித்துள்ளார். இதேவேளை, ரசிகர்களை கவனமாக இருங்கள், வெளியே சென்றால் மாஸ்க் அணிந்து தூரத்தை பின்பற்றுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை...
பிரிட்டனில் வசிக்கும் 50 வயது பெண் ஒருவர் மதுபான கடைக்கு சென்று மது கேட்டபோது அடையாள அட்டை கேட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கவுண்டரி பகுதியில், வசிக்கும் ராஜன் கில்(50) என்ற பெண் இளம் வயது தோற்றம் உடையரவாக இருப்பதால், மதுபானம் வாங்க செல்லும்போதெல்லாம் மதுபானம் வாங்குவதற்கான வயது தகுதி உடையவரா என்பதை உறுதி செய்வதற்காக கடைக்காரர்கள் அவரிடம் அடையாள அட்டை கேட்பது வழக்கம். ஆனால், உண்மையில் ராஜன் கில்லுக்கு...
தமிழகத்தில் திருமணமான 13 நாளில் புதுப்பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஆற்காடு அருகே பெருமுகை பகுதியை சேர்ந்தவர் சினியோன் (வயது 37), அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கனிமொழி என்பவருக்கும் கடந்த 5ம் திகதி திருமணம் நடந்து முடிந்தது. சந்தோஷமாக வாழ்ந்து வந்த இருவரும் நேற்று முன்தினம் அரப்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென கனிமொழி மயங்கி விழ, உடனடியாக...
மான்செஸ்டரில் வாழும் இளம்பெண் ஒருவர் வீட்டுக்குள் இனி யாரும் நுழையக்கூடாது என பிரித்தானிய நீதிபதி ஒருவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்... காரணம்? ஆகத்து மாதம் 15ஆம் திகதி மான்செஸ்டரில் உள்ள வீடு ஒன்றில் சட்ட விரோதமாக பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக கூட்டம் கூடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ள நிலையிலும், அந்த வீட்டில் சுமார் 200 பேர் கூடி பார்ட்டி நடத்தியுள்ளனர். பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் பார்ட்டியை...
கனடாவில் சிறுவனை சமூகவலைதளம் மூலம் பேசி நேரில் வரவழைத்து தவறாக நடந்து கொண்ட பள்ளி ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ரொரன்ரோவை சேர்ந்த Taher Saifuddin (43) என்பவர் தான் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Taher பள்ளிக்கூட ஆசிரியராக பணியாற்றியவர் ஆவார். சம்பவத்தின் போது அவர் ஆசிரியர் பணியில் இருந்தாரா என்ற விபரம் தெரியவில்லை. அதன்படி Taher கடந்த மாதம் 7ஆம் திகதி சமூகவலைதளம்...
பிரான்சில் உயிருடன் குதிரைகளை சிதைத்து, அவைகளின் உடல் பாகங்களை எடுத்துக் கொண்ட மர்ம கும்பலை பிரெஞ்சு பொலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நாட்டில் குதிரைகள் மற்றும் கழுதைகள் மீது குறைந்தது 15 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன, மிக சமீபத்தில் லியோனுக்கு அருகிலுள்ள கிராமப்புறங்களில் மர்ம கும்பலின் தாக்குதல் நடந்தேறியுள்ளது. திடீரென்று முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த தாக்குதல் தொடர்பில் அதிகாரிகள் எந்த சந்தேக நபர்களையும் அல்லது நோக்கத்தையும் அறிவிக்கவில்லை. ஆனால் இந்த...
புகழ்...... பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி, நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் புகழ். இவர் தற்போது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்ட காணொளி இணையத்தில் தீயாய் பரவிவருகின்றது. அதில், அவர் நடித்த காட்சி ஒன்றுக்கு 1000 Takeவாங்கி அவரே டப்பிங் செய்கின்றார். குறித்த காட்சியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.   View this post on Instagram   Dubbing sodhanaigal yar kodavenalum dubbing pannalam Ana Ivan koda panna kodathupa @mahendranactorofficial Nalla panra...
இந்தியாவில் காவலரும் அவர் மனைவியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரை சேர்ந்தவர் பரத் ஜாதவ் (27). இவர் மனைவி ஜக்ருதி (23). இவர்களுக்கு 4 மாத குழந்தை உள்ளது. காவலராக பணிபுரிந்து வந்த பரத் நேற்று மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் வெளியில் செல்லவில்லை, பரத்தின் மாமனார் ரமேஷ் தனது மாப்பிள்ளைக்கும், மகளுக்கும் பலமுறை போன் செய்தும்...
சுவிட்சர்லாந்தின் Fribourg மண்டலத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தவறியதால் மருத்துவமனை முன்பு பெண் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். Fribourg மண்டலத்தில் Tafers பகுதியிலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்ட தமது மனைவியை அழைத்துக் கொண்டு இரவு நேரம் ஒருவர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். மருத்துவமனை செல்லும் வழியிலேயே குறித்த பெண்மணியின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. மட்டுமின்றி சுயநினைவை இழந்த நிலையில் அவர் பரிதாபமாக...