Wednesday, April 24, 2024

தாகத்துக்கு தண்ணீர் குடிக்க சென்று டேமில் சி க்கிய யானை.. அதன் பின் ந டந்த ச ம்பவம்!!

0
யானை.......... வேலைக்குச் சென்ற இடத்தில் வி ப த்தில் சி க் கி மனிதர்கள் மட்டுமே கா ய ம் ப டுவதாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் சாதாரணமாக தாகத்துக்கு தண்ணீர் குடிக்கப்போய்...

தன் சொத்துகளையும் வாரிசுகளுக்கு கொடுக்காமல் தன் நாய்க்கு எழுதிவைத்த விவசாயி.. ஏன்னு தெரியுமா?

0
நாராயண வர்மா.............. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பரிவார கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம் நாராயண வர்மா. விவசாயியான இவர் தனது சொத்து அனைத்தையும் அவருடைய மனைவி சம்பா பாய்க்கும், ஜாக்கி என்கிற...

கை ஒடிந்தாலும் தன்னம்பிக்கை உடையாத இளம்பெண்.. அவர் செய்ததை பாருங்க…!

0
இளம்பெண்... தன்னம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால் எந்த சூழலிலும் வாழ்வை எ.தி.ர்கொ.ள்.ள முடியும். தன்னம்பிக்கைக்கு முன்னால் எதுவுமே ஒரு குறையாக இருக்காது. அதனால் தான் நம் முன்னோர்கள் யானைக்குப் பலம் தும்பிக்கையில் என்றால் மனிதர்களுக்குப் பலம்...

உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்ட இளம் பெண்ணுக்கு அ டித்த அதிர்ஷ்டம்!!

0
நீளமான தலைமுடி......... உலகில் மிக நீளமான தலைமுடி கெண்ட பெண் ஒருவர் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். குஜராத்தை சேர்ந்த இளம்பெண் நிலான்ஷி படேல் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இவரது 5.7 அடி...

கூகுள் செயலியில் பிழை! தமிழ் இளைஞருக்கு அ டி த்த பேரதிர்ஷ்டம் : பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

0
கூகுள்....... கூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது. செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்து வரும் கூகுளில்...

சிப்பிக்குள் இருக்கும் முத்துவை எடுக்கும் பெண்.. கோடிக்கணக்கான பேரை வியக்க வைத்த அறிய காட்சி..!

0
முத்து............ சிப்பிக்குள் முத்து என்று படித்ததுண்டு கேள்விப்பட்டதுண்டு. ஆனால் நேரில் பார்க்கும் வாய்ப்பு குறைவு. பெண்கள் அணியும் ஆபரணங்களில் அழகுக்காக பயன்படுத்தப்படும் ஒரு விலையுயர்ந்த பொருள் தான் முத்து. இயற்கையில் நீரில் வாழ்கின்ற முசெல் வகையைச்...

வேற லெவல் குத்தாட்டம் போடும் கல்லூரி மாணவி – வைரல் வீடியோ!

0
கல்லூரி மாணவி... நம் தமிழ்நாட்டு கிராமங்களின் உயிர்நாடி நாட்டுப்புறக் கலைகள். இந்தப் பாரம்பரிய கலைகள் பேணிக் காக்கப்பட வேண்டியவை. ஆனால், இவை தற்போது வலுவிழந்து கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று. தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் அழியும்...

புத்தாண்டில் பிறந்த 3.7 லட்சம் குழந்தைகள்: எந்த நாட்டில் அதிகம் தெரியுமா?

0
குழந்தைகள்... புத்தாண்டு தினத்தன்று மட்டும் உலகம் முழுதும் 3.7 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்க வாய்ப்பு உள்ளது என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுதும், ஆங்கிலப் புத்தாண்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கிடையே, யுனிசெப் எனப்படும்...

ஆட்டுக்குட்டிக்கு தாயாகிய நாய்… நெகிழ வைக்கும் புகைப்படங்கள்!!

0
புதுக்கோட்டை........ தன் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு, நாய் ஒன்று பாலூட்டி சீராட்டி வளர்த்து வரும் நிகழ்வு காண்போரை நெகிழச் செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குமரமலை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவர் வளர்க்கும் நாய் தான்...

இளையராஜா இசையை அப்படியே கொண்டுவந்த சிறுவன்…வீடியோ காட்சி!!

0
இசை....... சாதிக்க வயது தடை இல்லை என்பார்கள். அதை அப்படியே மெய்ப்பிக்கும்வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாகவே இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என பலரும் விரும்புவார்கள். ஆனால் அது அனைவருக்கும் அமைவது இல்லை. சிலருக்கு இயல்பிலேயே...