கணவர் இறந்த சோகத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உயிரிழந்த சோகத்தைத் தாங்க முடியாமல், பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபரீத முடிவால்,...
தன்னைவிட அழகாக இருப்பதாக கூறி சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொன்ற ‘சைக்கோ’ பெண்!!
தன்னைவிட அழகாக இருந்ததால் சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற பெண்ணை அரியானா போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த பூனம் என்ற 32 வயதுப்...
பெற்றோர்களே உஷார்.. வாழைப்பழம் சாப்பிடும் போது மூச்சுத்திணறி 5 வயது சிறுவன் பலி!!
ஈரோடு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாணிக்–மகாலட்சுமி தம்பதியின் 5 வயது மகனான சாய்சரணுக்கு நேற்றிரவு நடந்த சம்பவம் குடும்பத்தினரை மட்டுமல்ல அப்பகுதியினரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டில் இருந்தபோது பெற்றோர்கள் வாழைப்பழம் சாப்பிடக்...
ஐஏஎஸ் அதிகாரியின் மகள் விபரீத முடிவு : பொண்ணுங்களை வாழவே விடமாட்டாங்க போல!!
பணத்தாசை யாரை விட்டு வெச்சிருக்கு? இந்த நாட்டில் ஆண்களின் பணத்தாசைக்கு அதிகாரி மகளாக இருந்தால் என்ன? சாதாரண நடுத்தர குடும்பத்தினரின் மகளாக இருந்தால் என்ன?
ஆனால் பெரும்பாலான சம்பவங்களில் பணக்காரர்களின் மகள்களைத் திருமணம் செய்பவர்களே...
கணவர் இறந்த சோகம்.. 2 வயது குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!
தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் கூலித்தொழிலாளி பிரவீன் கவுடு மரணித்த பின்னர், அவரது மனைவி அகிலா மாமியார் வீட்டில் குழந்தையுடன் தங்கி வந்தார்.
கணவரை இழந்த சோகத்தில் இருந்த அகிலாவை மறுமணம் செய்யுமாறு குடும்பத்தினர் கூறியதாக...
பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேரை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது : 2 பேரும் குழந்தைகளுடன் தவிப்பு.!!
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த 22 வயதுடைய டிப்ளமோ முடித்த பிரவீன் எனும் இளைஞர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் என இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருத்தர் என...
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த மனவேதனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சிவகிரி அம்பேத்கர் தெற்குத் தெருவைச்...
என்னைய விட அழகா இருக்கா..6 வயது சிறுமியை கொலை செய்த கொடூரம்!!
ஹரியானாவில் திருமண வீட்டில் ஆறு வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக உறவுக்கார பெண்ணே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள நவுதலா கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை...
கள்ளத் தொடர்பில் இருந்த மனைவியை கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!!
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தருவை பகுதியை சேர்ந்தவர் சிவன்பாண்டி. இவரது மகனான பாலமுருகன் என்பவருக்கும் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஸ்ரீ பிரியா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி...
உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட ஜோடிகள் : மருமகளின் இரண்டாவது காதலால் நடந்த கொடூரம்!!
இதை உறவினர்கள் மூலமாக அறிந்து கொண்ட சோனியின் மாமனார் மற்றும் அவரது கணவரின் அண்ணன் சோனியை கவனிக்க தொடங்கியுள்ளனர்.
ராஜஸ்தான் மாவட்டம், ஜெய்ப்பூர் அடுத்துள்ள மௌக்கம்புரா பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய சோனி. இவருக்கும்...
















