Friday, December 5, 2025

இந்திய செய்திகள்

போதையில் காதலிக்க மறுத்த மாணவியைக் குத்திக் கொன்ற கொடூரம்!!

0
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஷாலினி (17) இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் முனிராஜ் என்பவர், பள்ளி மாணவியை...

சிட்னியில் 8 மாத கர்ப்பிணி இந்தியப் பெண் கார் விபத்தில் பலி : BMW ஓட்டிய 19 வயது...

0
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கொடூர விபத்தில், இன்னும் சில வாரங்களில் இரண்டாவது குழந்தையைப் பெறவிருந்த 33 வயது சமன்விதா தாரேஷ்வர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஹார்ன்ஸ்பி...

நாலே மாசத்துல கசந்த காதல்.. மனைவியின் கழுத்தறுத்து கொன்ற கணவன்!!

0
ஆசைத்தீர காதலித்து, காதலித்தவளையே கல்யாணமும் செய்துக் கொண்ட நிலையில், திருமணமாகி நான்கே மாதத்தில் காதல் கசந்ததால், மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே சிலவாடம் பகுதியைச் சேர்ந்தவர்...

நீதிமன்றத்தில் மனைவி மற்றும் உறவினரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவன்!!

0
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் சித்தாப்பூரை சேர்ந்த சிரஞ்சீவி (29) தனது மனைவி ரோஜா (27) மற்றும் அவருடைய பெற்றோர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவிட்டு கொலை செய்ய முயன்றுள்ளார். கணவர் கடந்த 12...

கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்ததை கண்டித்ததால் அடித்து கொன்றோம் : கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!

0
லாரி டிரைவர் கொலையில் கைதான அவரது மனைவி, தனது கள்ளக்காதலனுடன் போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு ஜாலியாக இருந்ததை கண்டித்ததால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்...

சாரி மம்மி அவங்கள சும்மா விடாதீங்க.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு ரயிலில் பாய்ந்த பள்ளி மாணவன்!!

0
டெல்லியின் ஒரு முன்னணி கல்வி நிறுவனத்தில் படித்து வந்த 16 வயது மாணவர், ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரவலான சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை...

லவ் டார்ச்சர் தாங்க முடியல.. கல்லூரி மாணவி எலி பேஸ்ட் சாப்பிட்டு விபரீத முடிவு!!

0
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார்–மலர் தம்பதியினரின் மகள் வினிஷ்கா (19), பர்கூர் பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். பள்ளி நாட்களிலிருந்தே அதே பகுதியைச்...

சேலை பிடிக்கவில்லை.. மணப்பெண்ணை சுவரில் மோதி கொலை : திருமணத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு நடந்த கோரம்!!

0
சமூகம் நாளுக்கு நாள் வன்முறைகளால் மலிந்து வருகிறது. அதிலும் இளைஞர்கள் மிகவும் ‘Impulsive’ -ஆன உளவியலை கொண்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். இந்த உளவியல் சிக்கலில் பெரும்பாலான நேரங்களில் பெண்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் இந்தியா...

அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் – போனில் பறந்த லவ் சாட்கள் : கண்டித்த அண்ணனை கொன்று அணையில் வீசிய...

0
மகாராஷ்டிரா மாநிலம், சோம்நாத் மாவட்டம் பத்னாபூர் பகுதியை சேர்ந்தவர் 28 வயதுடைய பரமேஸ்வர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய மனிஷா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி குழந்தைகள் உள்ள...

காதல் மனைவிக்கு நடு வீதியில் நடத்தப்பட்ட கொடூரம் : பட்டப்பகலில் கணவனின் வெறிச்செயல்!!

0
காதலித்து திருமணம் செய்த மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை கழுத்தறுத்து கொன்ற கணவனை பொலிஸார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டம், விஜயவாடா சூர்யாராவ்பேட்டையில் வசிப்பவர் விஜய் (28). இவர்...