Thursday, May 9, 2024

இந்திய செய்திகள்

முதலைகள் உள்ள கால்வாயில் 6 வயது மகனை வீசிய பெற்றோர்!!

0
கர்நாடகாவில் தனது ஆறு வயது மகனை, முதலைகள் உள்ள கால்வாயில் வீசி கொன்ற சம்பவத்தில் பெற்றோரை போலீஸார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம், ஹலமதி கிராமத்தில் வசிப்பவர் சாவித்திரி (32)....

இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு.. இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை.. கணவன், உறவினர் போலீசில் சரண்!!

0
தூத்துக்குடி:தூத்துக்குடி இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த நிலையிலும், வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பிய பணம், நகைகளை திருப்பித் தராமல் ஏமாற்றிய மனைவியை உறவினருடன் சேர்ந்து கணவரே கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம்...

மனைவியை கத்தியால் குத்தி கொன்று கணவர் தற்கொலை செய்த சோகம்!!

0
ராமநாதபுரம்: ராமநாதபுரம், தாயுமானவர் சுவாமி தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (47). கொத்தனார். இவரது மனைவி சரண்யா(38). தம்பதியினரிடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பன்னீர்செல்வம், சரண்யாவை பிரிந்து தனியாக வாழ்ந்துள்ளார்....

கண்டம் தாண்டிய காதல்.. போலந்து பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்!!

0
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலந்து பெண்ணை காதலித்து கரம் பிடித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷன். 33 வயதாகும் இவர் மேற்படிப்புக்காக போலந்து சென்றுள்ளார். அங்கேயே வேலை கிடைக்க தொடர்ந்து பணியாற்றி...

முதல் மாத சம்பளத்தில் பெற்றோருக்கு விசத்தை வாங்கி கொடுத்த மகன், முதியவரை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு…!!!

0
நாமக்கல்லில் தனது மகன் வாங்கிக் கொடுத்த விசம் கலந்த உணவை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழப்பு. நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ்,...

பகீர் சிசிடிவி காட்சிகள் பள்ளிமாணவியை காரில் கடத்திய முறைப்பையன்!!

0
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள சின்ன மாரியம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் முனியப்பன். இவரது மனைவி பூங்கொடி (54). மகன் சுப்பிரமணி (29). பூங்கொடியின் சகோதரர் சிவகுமார், அரசிராமணியை அடுத்த...

கள்ளக்காதலியுடன் சென்ற கணவன்.. மனைவி தூக்கிட்டு தற்கொலை!!

0
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகன் 45 வயது ஜெய்சங்கர். இவருடைய மனைவி 36 வயது சாந்தி . இவர்களுக்கு அருண்குமார் , ரவிக்குமார்...

’தென்னங்கன்று நட குழி தோண்டுறேன்’ மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்.. அதிர்ச்சி பின்னணி!!

0
பெங்களூரு கோடிகெரேபாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சோம்புரா தொழிற்பேட்டை ஒன்று சீனிவாசனின் நிலத்தை கையகப்படுத்தியதற்காக ரூ.1.1 கோடி நஷ்டஈடாக செலுத்தியுள்ளது. இந்த பணத்தை பெற்றுக்கொண்டு...

இறப்பிலும் இணை பிரியாத நட்பு… நண்பர் உயிரிழந்ததை கேட்டு அவரும் உயிரிழந்த சோகம்!!

0
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அருகாமையில் வசித்து வந்தவர் 43 வயது கமல்ராஜ் . ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரியாக உள்ள இவருக்கு, 2 மகள்கள் இருந்தனர். கடந்த சில நாட்களாக...

சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி தந்தையை தொடர்ந்து மகளும் உயிரிழப்பு!!

0
நாமக்கல்லில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தந்தையை தொடர்ந்து மகள் நதியாவும் உயிரிழந்துள்ளார். சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தந்தை நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை சேர்ந்த...