விஷம் கலந்து ஜூஸ் குடித்து பிரபல பாடகி மரணம்!!
15 நாட்களுக்கு முன்பு போலங்கிரில் நடந்த படப்பிடிப்பில் ஒடிசாவை சேர்ந்த பிரபல சம்பல்புரி பாடகி ருக்சானா பானோ (27) பங்கேற்றார்.
பின்னர் அவருக்கு jஜூஸ் வழங்கப்பட்டது. அதை குடித்துவிட்டு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது....
கல்லீரல் தானம் கொடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
கல்லீரல் தானம் கொடுத்த இளம்பெண் திடீரென மரணமடைந்துள்ளது உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில் வசித்து வருபவர் அர்ச்சனா காமத் (33).
இவர், மங்களூரு மனேல் சீனிவாச நாயக் எம்பிஏ...
தினமும் 200 தோப்புக்கரணம்… பள்ளியில் மயங்கி சரிந்த 50 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!!
90களில் பள்ளி மாணவர்களுக்கு சரியாக படிக்கவில்லை எனில் கடுமையான தண்டனைகளை ஆசிரியர்கள் வழங்குவார்கள்.
வெயிலில் முட்டிக்கால், விளையாட்டு மைதானத்தை சுற்றி வரச் செய்வது, தோப்புக்கரணம், முழங்கால், கைகளில் சராமரியான அடி என சகலமும் அரங்கேறும்.
பெற்றோர்களும்...
எப்படியாச்சும் காப்பாத்துங்க… வெளிநாட்டு வேலைக்கு சென்ற மனைவி மருத்துவமனையில் கதறும் கணவர்!!
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரத்தில் வசித்து வருபவர் 51 வயது வெங்கடேஷ். மனைவியின் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா வாலிகண்டபுரத்தில் தற்போது வசித்து வருகிறார்.
இவர் செப்டம்பர் 12ம் தேதி நேற்று...
சர்ச்சையைக் கிளப்பிய சண்டை “எல்லாமே ரெண்டாம் பட்சம் தான்” பரபரப்பைக் கிளப்பிய மணிமேகலை!!
“எல்லாமே ரெண்டாம் பட்சம் தான். சுயமரியாதை தான் ரொம்ப முக்கியம். தொகுப்பாளினி ரொம்ப ஓவராக பண்றாங்க” என்று சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்...
பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் 9ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி கிராமத்தைச் சோ்ந்தவர்...
3 மாத குழந்தையுடன் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் மச்சுக்கண்ணு கிராமத்தில் வசித்து வருபவர் லினேஷ். இவரது மனைவி கிரீஷ்மா (வயது 36). இந்த தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. கிரீஷ்மா...
வரதட்சணையால் விபரீதம்.. மனைவியை அடித்தே கொன்ற கணவன்!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரதட்சணை தராததால் இளம்பெண்ணை, அவரது கணவன் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் பைகேடா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்.
கடந்த 2 ஆண்டுகள் முன்பு இவருக்கு மீனா...
சீதனமாகக் கொடுத்த சொம்பை விற்று மது அருந்திய கணவர் : ஆத்திரத்தில் மனைவி செய்த வெறிச்செயல்!!
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்த விவசாயி நரசிங் யாதவ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி புஷ்பா தேவியுடன் வசித்து வந்த நரசிங் யாதவ், தனது இரண்டாவது மனைவியான விமலா பாசியை...
விஷப்பால் ஊற்றி குழந்தையை கொன்ற தம்பதி கைது!!
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்தவர் ஜீவா(30), பெயின்டர். இவரது மனைவி டயானா(25).
இவர்களுக்கு கடந்த மாதம் 27ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. 2வதாகவும் பெண்...
















