Saturday, May 18, 2024

இந்திய செய்திகள்

ரஷ்ய பெண்ணிடம் ஆபாச பேச்சு : டெல்லியில் அத்துமீறிய இந்திய இளைஞர்.. வீடியோவுக்கு குவியும் கண்டனம்!!

0
மும்பை..... உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் இந்தியாவில் இருக்கும் சிற்பக்கலைகள், கலாச்சாரங்கள், ஆடை அலங்காரங்கள் உள்ளிட்டவையை அறிந்துகொள்கின்றனர். இதனை சிலர் புகைப்படம் பிடித்தோ அல்லது வீடியோ...

காதல் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவன்!!

0
பீகார்..... பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் கஜேந்திர யாதவ். இவர், தலைநகர் பாட்னாவில் அக்டோபர் 19ம் தேதி வியாழக்கிழமை ஹோட்டலில் அறை முன்பதிவு தங்கியிருந்தார். அவரை சந்திக்க அவரது மனைவி ஷோபா...

நவராத்திரி விழாவில் நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் பலி.. அதிர்ச்சி சம்பவம்!!

0
குஜராத்.... இந்த வருட நவராத்திரி விழா கொண்டாட்டங்கள் சோகத்தில் துவங்கியுள்ளது. நவராத்திரி திருவிழாவில் கர்பா வகையான நடனம் புகழ்பெற்றது. இந்நிலையில், குஜராத் மாவட்டத்தில் கர்பா நடனத்தின் போது 13 வயது சிறுவன் உட்பட 10...

அடுத்தடுத்து 5 மரணம்… கொடிய விஷத்தை வைத்து கணவரின் குடும்பத்தையே கொன்ற பெண்.. திடுக்கிடும் தகவல்!!

0
மகாராஷ்டிரா....   முதலில் சங்கர் மற்றும் அவரது மனைவி விஜயா ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து சங்கரின் மகன், மகள் மற்றும் உறவினர் என அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்தனர். அதாவது செப்டம்பர்...

துக்க நிகழ்வுக்கு சென்ற அக்கா-தங்கைக்கு நேர்ந்த பரிதாபம் : சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

0
திருப்பத்தூர்... திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வலையாம்பட்டு ராஜிவ் நகரைச் சேர்ந்தவர் வசந்தா(67). இவரும் ஆம்பூரைச் சேர்ந்த விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த தங்கை சாவித்திரியும்(66), தங்கள் உறவினர் வீட்டின் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள திருவள்ளூர் மாவட்டத்திற்கு...

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு.. சுற்றுலா வந்த இடத்தில் நடந்த சோகம்!!

0
கோவையில்.. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள கூழாக்கல் ஆறு, சோலையாறு ஆறு, நல்லகாத்து ஆறு ஆகியவற்றில் குளிப்பது...

ஆன்லைன் செயலியால் ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. தொடரும் அதிர்ச்சி!!

0
தர்மபுரியில்.. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து உள்ள பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா காலனியை சேர்ந்தவர் லிங்கேஷ். இவரது மகன் சூரியபிரகாஷ் (24). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி...

பாத்ரூமில் மனைவியின் சடலம்.. மகனிடம் நாடகமாடிய தந்தை.. பகீர் சம்பவம்!!

0
தெற்கு டெல்லியில்.. தெற்கு டெல்லியில் உள்ள அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் வேத் பிரகாஷ் (52). இவரது மனைவி சுஷிலா (50). இந்த தம்பதிக்கு ஆகாஷ் என்ற மகன் உள்ளனர். பிரகாஷும் சுஷிலாவும் வெவ்வேறு...

ரகசிய திருமணம் செய்த மனைவி.. வெளிநாட்டில் வேலை செய்யும் கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
குமரியில்.. குமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே உள்ள கச்சேரிநடை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்குக் காக்கவிளை பகுதியைச் சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுடன் கடந்த 2016ம்...

கடைக்கு சீல் வைத்ததால் பரிதாபமாக பலியான குடும்பப் பெண்.. பரபரப்பு சம்பவம்!!

0
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஜெயராஜ் ரோடு காய்கனி மார்க்கெட் பகுதியில், செல்லப்பாண்டியன் என்பவர் பாண்டியன் பலசரக்கு மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை...