தீய சக்திகளை விரட்டுறேன் : 10 சவரன் நகைகள், ரூ.2 லட்சத்துடன் எஸ்கேப் ஆன இளம்பெண்!!
வீட்டில் இருந்து தீய சக்திகளை விரட்டுவதாக கூறி ரம்யா என்ற இளம்பெண், சூனியம் செய்து 5 பேரிடம் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 10 சவரன் நகைகளை ஏமாற்றிய சம்பவம் கேரள மாநிலத்தில்...
சென்னையில் அடுத்த அதிர்ச்சி : லிவிங் டு கெதராக வாழ்ந்து வந்த இளம் பெண் தற்கொலை!!
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூட்கேஸில் இளம்பெண் துண்டுதுண்டாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட அடைக்கப்பட்ட நிலையில், அடுத்த அதிர்ச்சியாக தாம்பரத்தில் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த இளம் பெண்...
கல்யாணமாகி 12 நாளிலே பெரும் சோகம் : மனைவி இறந்த துக்கத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!
திருமணமாகி 12 நாட்களே ஆன நிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாத கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான முத்துமணி கடந்த 18ம்...
மனைவி, மகன்களுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை!!
மகாராஷ்டிராவின் துலேயில் நடுத்தர வயது தம்பதி மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் வியாழக்கிழமை வீட்டில் இறந்து கிடந்தனர்.
இச்சம்பவம் சமர்த் நகர் குடியிருப்பு வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மேலும் மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை போலீசார்...
சீன அழகிக்கு தாலி கட்டிய தமிழன் : களைகட்டிய திருமண கொண்டாட்டம்!!
அமெரிக்காவில், சீன பெண்ணை காதலித்த ஆண்டிபட்டி மாப்பிள்ளைக்கு தேனியில் வைத்து திருமணம் நடந்தது.
தமிழக மாவட்டமான தேனி, அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி அமுதன் மற்றும் சரவணகுமாரி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு...
மூளையை வறுத்து சாப்பிட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த கொலையாளி : விசாரணையில் அதிர்ச்சி!!
சென்னை துரைப்பாக்கத்தில் பெண்னின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த இளைஞர், விசாரணையின் போது அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.
சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு அருகே துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் ஒன்று...
நண்பர் குழந்தைகளை கொன்ற விவகாரம்.. ரூ.14,000 கடனை திருப்பி கொடுக்காததால் நடந்த கொடூரம்!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு தர்ஷன் (4), யோகித் (6) என இரு மகன்கள் உள்ளனர்.
யோகராஜின் நண்பர் வசந்த், யோகராஜின் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று...
மனைவியின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரா பகுதியில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அருகிலுள்ள காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்தார்.
நேற்று காலை பள்ளிக்கல்லில் வசித்து வந்த சரஸ்வதி அம்மா...
இன்ஸ்டா காதலனுக்காக கணவரை கழட்டி விட்டு தமிழகம் வந்த இளம்பெண்!!
மேற்கு வங்க மாநிலம் மேகன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மலிகான் (24). இவர் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வருகிறார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா பால் (20).
இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம்...
ஹாஸ்டல்ல என்ன டார்ச்சர் பண்றாங்க.. மெசேஜ் அனுப்பி விட்டு மாணவர் எடுத்த விபரீத முடிவு!!
பீகார் மாநிலம் வைஷாலி நகரைச் சேர்ந்தவர் கவுதம். டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வந்தார். சம்பவத்தன்று, விடுதியில் படித்து வந்த அவர், தனது குடும்ப உறுப்பினர்களின் வாட்ஸ்அப் குழுவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதை...
















