Sunday, May 5, 2024

இந்திய செய்திகள்

திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணுடன் உல்லாசம் : இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
பெரம்பூர்.... திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணுடன் ஜாலியாக இருந்துவிட்டு வாலிபர் எஸ்கேப் ஆகிவிட்டார். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் 24 வயது பெண். இவர் பியூட்டிஷியனாக வேலை செய்து வருகிறார். இவரது தோழி மூலம் கடந்த...

எங்களை காப்பாத்துங்க… இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழ் பேராசிரியை கண்ணீர் கோரிக்கை!!

0
இஸ்ரேல்.... இஸ்ரேல் பாலஸ்தீனப்போர் நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேலில் வசித்து வரும் திருச்சியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் இந்திய அரசிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில்...

கணவன் மனைவி சண்டையில் வீதியில் விடப்பட்ட குழந்தை.. பகீர் தகவல்!!

0
சேலத்தில்.. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (38). இவர் பைக் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சின்னதுரை தனது 2...

அன்றே கணித்த பாபா வாங்கா.. சொன்ன மாதிரியே இஸ்ரேஸ் போர்.. அப்போ 3 வது உலகப்போர் கன்பார்மா?

0
பாபா வாங்கா.. எதிர்காலத்தைக் கணிக்கும் பாபா வாங்காவின் இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷடெரோவர். ஓட்டமான பேரச்சில 1911ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1996 வரை வாழ்ந்துள்ளார். இவருக்கு 12 வயதாக இருந்த போதே மின்னல்...

ஒரே கும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியான சோகம்!!

0
பாஞ்சாப் மாநிலத்தில்.. பாஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள அவதார் நகர் குடியிருப்பு காலனியில் உள்ள வீட்டில் நேற்று (ஆக். 08) இரவு ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணத்தால் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை...

நாயுடன் உடலுறவு கொண்ட வாட்ச்மேன்… பள்ளிக் கூடத்தில் நடந்த பகீர் சம்பவம்.. அதிர்ந்துபோன போலீஸ்!!

0
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பிவாண்டி நகரத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியின் அருகே குடியிருப்புகளும் உள்ளன. குடியிருப்பில் இரவு நேர காவலாளியாக 30 வயதான நபர் பணிபுரிந்து...

காதல் திருமணம் செய்து 21 நாள்களில் கணவனுக்கு நேர்ந்த சோகம்!!

0
தமிழகத்தில்.. தமிழக மாவட்டம், கிருஷ்ணகிரி ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில நுழைவுவாயில் அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பேடரப்பள்ளியை சேர்ந்த நவீன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு கடை...

செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்.. இறுதியில் நடந்த பரபரப்பு!!

0
வேலூரில்.. வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாபு (25) . இவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, தன்னைத்தானே கத்தியால் கீறி காயம் ஏற்படுத்தி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும், பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலை பகுதியில்...

50 அடி உயரம் கொண்ட தொட்டி மீது ஏறிய இளம்பெண்.. இறங்க முடியாமல் தவித்ததால் பரபரப்பு!!

0
திருவாரூரில்.. திருவாரூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சென்னை தனியார் கல்லூரி ஒன்றில், விடுதியில் தங்கி பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த சில வாரங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இவரை, மன மாற்றத்திற்காக இவரது...

இஸ்ரேல் போரில் உயிருக்குப் போராடும் இந்திய பெண்.. அதிர்ச்சியில் குடும்பம்!!

0
ஷீஜா ஆனந்த்.. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி காலை தாக்குதல் தொடங்கினர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் போரை அறிவித்தது. இரு தரப்புக்கும் இடையே போர் இன்றும் 3-வது நாளாக...