அண்ணன், தம்பி இருவரும் ஒன்றாக உயிரிழந்த சோகம்!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் டீசல் காலியாகி விட்டதால் சாலையில் நின்றுக் கொண்டிருந்த ஈச்சர் லாரியின் மீது அதிவேகத்தில் வந்துக் கொண்டிருந்த பைக் மோதியதில், பைக்கில் வந்த அண்ணன் தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...
இளம்பெண்ணின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி… கணவர், மாமியார் உட்பட 4 பேர் கைது!!
பெற்றோர்கள் கதறித் துடித்தனர். காதலிச்சவனையே பொண்ணு ஆசைப்பட்டாள்ன்னு கல்யாணம் பண்ணி வெச்சேனேன்னு கதறியது காண்போரைக் கரைய செய்தது. மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்த நிலையில், பிரேத பரிசோதனையில் விலா எலும்பு நொறுங்கியதும்,...
இளம் காதல் ஜோடி அடுத்தடுத்து எடுத்த விபரீத முடிவு.. போலீசார் தீவிர விசாரணை!!
இலங்கையில் உடப்புவ, மதுரங்குளிய பிரதேசங்களில் வசித்து வந்த இளம் ஜோடிகள் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த காதல் ஜோடி கடந்த 30 மற்றும் 31ம் தேதிகளில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
உடப்பு...
இளம் பெண்ணுக்கு எமனாக வந்த பேரூந்து!!
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்தார். அவர் மீது லாரி மோதியது. அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதைபோல் மும்பையில் ஒருவரின் செயலால் பேருந்து விபத்துக்குள்ளானது.
மும்பை லால்பாக்...
காதலியை பார்க்க பர்தா அணிந்து வந்த இளைஞர்… இறுதியில் நேர்ந்த சோகம்!!
உத்தரபிரதேசத்தில் காதலியை பார்ப்பதற்காக பர்தா அணிந்து பெண்ணாக சுற்றித்திரிந்த ஆண் ஒருவரை பிடித்து மக்கள் அடித்து உதைத்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் சந்த் புரா என்ற இளைஞர் பர்தா அணிந்து காதலியை பார்க்க...
பெற்ற மகளை தூங்கிய போது கிணற்றில் வீசிய தாய்!!
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை பகுதியில் வசித்து வருபவர் முத்தையா. இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகா. இந்த தம்பதியினருக்கு பூவரசி என்ற 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.
திருமணமாகி ஒரு...
மாமியாரை கத்தியால் குத்திய மருமகள் : நடந்த விபரீதம்!!
தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த கரிவேடு பஜனைக் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (36). இவர், ராணிப்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி...
25 சவரன் நகைகள் கொள்ளை.. மகளின் வாழ்க்கையை சூன்யமாக்கிய மாமியார்!!
கல்யாணம் செய்து கொடுத்த பின்பும், இன்னொரு தாயாரைப் போல தன்னுடனே தங்க வைத்திருந்த மருமகனை ஏமாற்றி, தன்னை நம்பி வைத்திருந்த 25 சவரன் நகைகளை வீட்டிலிருந்து திருடி அடகு வைத்த மாமியார், மகளின்...
மனைவியைக் கொன்ற பாதிரியார்.. போதை மாத்திரை சப்ளை குறித்து கேட்டதால் வெறிச்செயல்!!
கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளைச் சப்ளை செய்து வந்ததால், ஆத்திரத்தில் போதை மருந்துகளை சப்ளை செய்யும் கும்பலின் உதவியுடன் மனைவியைக் கொலைச் செய்த பாதிரியார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா...
திடீரென மணமகளுக்கு முத்தம் கொடுத்து கட்டியணைத்த நபர்!!
மணமேடையில் கனவுகளோடு வருங்கால மனைவியின் அருகில் கம்பீரமாக உட்கார்ந்திருந்து வாழ்த்த வந்திருக்கும் உறவினர்களையும், நண்பர்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் மணமகனுக்கு திடீரென யாரோ ஒருவர் தனது அருகே அமர்ந்திருக்கும் மணமகளுக்கு முத்தம் கொடுத்து, கட்டியணைத்தால்...
















