காபியில் சயனைடு கலந்து இளம்பெண் கொலை… காதல் கணவனும், மாமியாரும் செய்த கொடூரம்!!
மருமகளுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கணவர், மாமியார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பென்னட் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹருல்லா (50)....
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் இளம் விஞ்ஞானி பரிதாபமாக பலி!!
இந்தியாவில் தெலங்கானாவில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இளம் வேளாண் விஞ்ஞானி அஷ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். ICAR எனப்படும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலில் பணிபுரிந்தவர் இளம் விஞ்ஞானி அஸ்வினி.
அஸ்வினியும் அவரது தந்தையும்...
நடிகை ரேவதி முதல் அன்சிபா வரை பாலியல் சீண்டலுக்கு ஆளானோம்… கதறும் மோலிவுட் நட்சத்திர நடிகைகள்!!
திரையுலகில் ஜனரஞ்சகமான திரைப்படங்களை கொடுத்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருபவை மலையாளப் படங்கள். இத்திரையுலகம் இன்று சுழலில் சிக்கியிருப்பதாக கூறினால் அது மிகையல்ல.
இந்நிலையில் நீதிபதி ஹேமாவின் தலைமையின் கீழ் ஒரு குழுவானது...
நாற்காலியில் கட்டிவைத்து இளம் ஆசிரியை கொடூர கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
பெங்களூருவில் இளம் நடன ஆசிரியை, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் தோழியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த டான்ஸ் டீச்சர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் கைது...
காதலியின் திடீர் மரணம்… விரக்தியில் காதலன் எடுத்த விபரீத முடிவு!!
உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த காதலி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் மரணமடைந்தார்.
இதையடுத்து மன அழுத்தத்தில் இருந்து வந்த காதலனும் காதலியுடன் செல்லப் போவதாக கூறி தூக்கிட்டு...
“மிஸ் பண்றேன் அம்மா” தாயைக் கொன்று விட்டு ஸ்டேட்டஸ் போட்ட மகன்!!
குஜராத் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தாயை கொலைச் செய்து விட்டு, சமூக வலைத்தளத்தில், ‘உங்களை மிஸ் பண்றேன் அம்மா’ என்று மகன் போஸ்ட் போட்ட சம்பவம் பெரும்...
17 வயது சிறுவனுடன் எஸ்கேப்பாக நினைத்த 8ம் வகுப்பு மாணவி ரூமில் வசமாக சிக்கினார்… மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி!!
சென்னையில், 13 வயது சிறுமி தனியார் விடுதியில் 17 வயது சிறுவனுடன் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், இருவரும் காதலித்து வந்ததும், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதும் தெரியவந்தது.
சென்னை ஈசிஆர் கிழக்கு கடற்கரை சாலை...
பள்ளி மாணவி கர்ப்பம்… போலீஸ் விசாரணைக்கு பயந்து காதலன் விபரீத முடிவு!!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், போலீசின் விசாரணைக்கு பயந்து காதலன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி...
அந்தமாதிரி தொல்லையால் தான் சினிமாவிலிருந்து விலகினேன்.. நடிகை சுபர்ணா அதிர்ச்சிப் பேட்டி!!
ஞான் கந்தர்வன்’, ‘வைஷாலி’ போன்ற படங்கள் மூலம் மலையாள ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை சுபர்ணா ஆனந்த். நான்கு வருடங்கள் மட்டுமே சினிமா துறையில் இருந்தார் எனினும், பல குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது...
நாற்காலியில் கட்டி வைத்து இளம்பெண் கொலை… கணவர் வெறிச்செயல்!!
பெங்களூருவில் ஒரு நபர் தனது மனைவியைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். போலீஸ் புகாரின்படி, 25 வயதான நடன பயிற்றுவிப்பாளர் நவ்யஸ்ரீ, தனது கணவர் கிரணுடன் கெங்கேரி உபநகரா...
















