Sunday, June 28, 2026

இந்திய செய்திகள்

இரண்டு கோடிக்கு ஆசைப்பட்டு தம்பதிகள் செய்த காரியம்… இறுதியில் நிகழ்ந்த பாரிய சோகம்!!

0
ஆந்திர பிரதேச... ஆந்திர பிரதேச மாநிலம், யனமலகுடுறு (Yanamalakuduru) என்னும் பகுதியை சேர்ந்த தம்பதியர் காமேஸ்வர் (Kameswar) மற்றும் பார்கவி (Bargavi). படமட்டா (Patamata) என்னும் பகுதியில் மற்ற சிலருடன் சேர்ந்த அந்த தம்பதியர் மெடிக்கல்...

அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்: தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்!!

0
கேரளாவில்.... இந்திய மாநிலம் கேரளாவில் குடியிருப்பு ஒன்றில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகிய நிலையில் ச ட ல மா க மீட்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் வெட்டூர் பகுதியை சேர்ந்த 60...

தாலி கட்டும் சில மணிநேரத்துக்கு முன் புதுமாப்பிள்ளைக்கு மணப்பெண் கொடுத்த ஷாக் தகவல்!!

0
தமிழகத்தில்... தமிழகத்தில் திருமணத்தின் போது பெற்றோருக்கு தெரியாமல் மணப்பெண் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டது அம்பலமாகியுள்ளது. கன்னியாகுமரியின் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெண்ணி பகுதியை சேர்ந்தவர் ஷாமிலி(வயது 23). பிஎஸ்சி நர்சிங் முடித்து விட்டு தனியார் மருத்துவமனை...

கணவனின் தந்தையுடன் ஓட்டம் பிடித்த மருமகள்: அம்பலப்படுத்திய சிசிடிவி! அவமானத்தில் குடும்பத்தினர்!!

0
இந்தியாவில்... இந்தியாவில் மகனின் மனைவியுடன் தந்தை ஓட்டம் பிடித்த சம்பவம் ஒட்டு மொத்த குடும்பத்தினரையே அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹரியானாவின் Panipath’s Soni காலனியில் கணவருடன் வசித்து வந்த Asama என்ற பெண், மாமானாருடன் அதிகாலையில் வீட்டை...

நோயாளியின் உயிரைக் காப்பாற்ற தன்னுடைய உயிரை பணையம் வைத்த மருத்துவரின் பரிதாப நிலை! என்ன நடந்தது தெரியுமா?

0
இந்தியா.......... இந்தியாவில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆக்ஸினை அவருக்கு சில நிமிடங்கள் கொடுத்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அந்த மருத்துவர் தற்போது அந்த மருத்துவர் உயிருக்கு போராடி...

என்னை வேண்டாம் என்று சொல்லாதடா! புரிஞ்சிக்க மாட்டியா.. தற்கொலைக்கு முன்னர் 18 வயது இளம்பெண்ணின் கண்ணீர் கடிதம்!!

0
தமிழகத்தில்...... தமிழகத்தில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஞானம்பெற்றான்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் சிவலட்சுமி (18). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை...

ஒன்றிணைவோம்.. மாணவர்களோடு துணை நிற்போம்.. நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட வீடியோ!!

0
நீட் தேர்வு..... தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து நடிகர் சூர்யா நேற்று ஆவேச அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்...

ஏழாண்டுகள் நீண்ட காதல்… காதலன் முன்வைத்த அந்த கோரிக்கை: உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்!!

0
அர்ச்சனா........ இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 7 ஆண்டுகள் காதலித்த பின்னர் வரதட்சணை தொடர்பில் இளைஞர் கைவிட்டதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த விவகாரம் தொடர்பில் குடும்பத்தினர்...

வீடு முழுவதும் இரத்தம்! மனைவியை கணவன் கொடூரமாக கொன்றதை உறுதி செய்த பொலிஸ்… திடீரென உயிரோடு வந்த மனைவி!!

0
இந்தியாவில்....... இந்தியாவில் மனைவியை கொலை செய்ததாக கணவனை பொலிசார் கைது செய்த நிலையில் மனைவி திடீரென உயிரோடு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரன் விஜய் சிங். இவர் மனைவி லதா....

திருமணமான 15 நாளில் கணவன் மரணம்! சட்டைப் பையில் இருந்த கடிதம்: அடுத்த 2 நாளில் மனைவியின் விபரீத...

0
இந்தியா....... இந்தியாவில் திருமணம் முடிந்து 15 நாட்கள் ஆன நிலையில், கணவர் கார் விபத்தில் உயிரிழந்துவிட்டதால், மனைவி அந்த வேதனையில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் மாலில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...