திருமணமாகி 4 மாதம் : தாலி, பூ, மெட்டியை கணவனிடம் கழற்றி கொடுத்துச் சென்ற மனைவி!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் திருமணம் ஆகி நான்கு மாதங்களே ஆன நிலையில், நீட் தேர்வுக்கு சென்ற பெண் கணவரிடம் தாலி, பூ, மெட்டியை கொடுத்துவிட்டு சென்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை,...
திருமணமான பெண்ணின் புகைப்படத்தை வைத்து இளைஞன் செய்த மோசமான செயல்! கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
தமிழகத்தில்........
தமிழகத்தில் பேக்கரியில் பெண் ஒருவர் கொடுத்த செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தி இளைஞர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காடு அர்ஜுனமேடு பகுதியைச் சேர்ந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு...
ஆசை ஆசையாக திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த புதுப்பெண்ணுக்கு இரண்டே மாதத்தில் நேர்ந்த கதி!!
பிரியதர்ஷி.....
தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கணவனால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த தமிழரசன் (23) பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கும் மங்களம்...
தந்தையை கொன்று குடும்பத்தினர் மற்றும் பொலிசாரிடம் மகன் போட்ட நாடகம்: பிரேத பரிசோதனையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!
இந்தியா....
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் தந்தையை கொன்று நடகமாடிய மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
எர்ணாகுளம் பராவூரைச் சேர்ந்த ஜலதரன் என்பவர் வயிற்று வலி மற்றும் வாந்தியால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,...
நடுரோட்டில் கிடந்த கற்கள்: துடைப்பத்தால் சுத்தம் செய்த பொலிஸ் அதிகாரி- வைரலாகும் வீடியோ!!
பொலிஸ் அதிகாரி.....
தமிழகத்தில் சாலையில் கிடந்த ஜல்லிக்கற்களை காவல் உதவி ஆய்வாளர் துடைப்பத்தால் சுத்தம் செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சேலம் மாநகரில் உள்ள எருமாபாளையம் வழியே செல்லும் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை,...
சூப்பராக ஸ்கேட்டிங் செய்து அசத்திய நாய்கள்: இணையத்தில் வைரல்!!
நாய்கள்..........
மனிதர்களை விட நாய்கள் அருமையாக ஸ்கேட்டிங் செய்வதை நாம் பார்த்ததுண்டா? அப்படி ஒரு காட்சியை இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவை, முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரரான ரெக்ஸ் சேப்மன் ஒரு...
கிணற்றுக்குள் கிடந்த உடல்… மருத்துவக் கல்லூரி மாணவரின் மரணத்தில் வலுக்கும் சந்தேகம்!!
சிவனேஷ்...
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் கிணற்றுக்குள் சடலமாக கிடந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான சிவனேஷ். இவரே கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர்.
சிவனேஷ்,...
வெளிநாட்டில் கணவன் உள்ள நிலையில் வேறு நபரை 2ஆம் திருமணம் செய்து கொண்ட மனைவி! பின்னர் நடந்த அதிர்ச்சி...
இந்தியா...
கணவர் வெளிநாட்டில் இருக்கும் போது உள்ளூரில் இருந்த மனைவி இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கழிப்பூர் மகராஜ் கஞ்ச் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணமாகி மனைவியும், 5...
திருமண நாளை கொண்டாடும் ஆசையில் இருந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மனைவி எடுத்த விபரீத முடிவு!!
சந்தியா.....
தமிழகத்தில் திருமண நாளின் போது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல், கங்கா நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ்....
உயிரிழந்த தாயின் உடலைப் பார்க்க மன்றாடிய கொரோனா நோயாளி! அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தின் புகைப்படங்கள்!!
தமிழகத்தில்.......
தமிழகத்தில் உயிரிழந்த தாயின் உடலை பார்ப்பதற்காக மான்றாடிய கொரோனா நோயாளி பாதுகாப்பு உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த பாப்பாநேரி பகுதியை சேர்ந்தவர்...
















