காட்டுத்தீயாக பரவிய வதந்தி… வீடு புகுந்து நபரை அடித்தே கொன்ற கும்பல்: வெளியான பகீர் வீடியோ!!
இந்தியா..
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீடு புகுந்து கொடூரமாக தாக்கியதில் 45 வயது நபர் பரிதாபமாக மரணமடைந்துள்:ளார். உத்தரபிரதேசத்தின் மெயின்புரி பகுதியில் ஞாயிறன்று இந்த கொடூர சம்பவம்...
நான்கு வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி! கணவரால் நடந்த துயர சம்பவம்!!
தமிழகத்தில்.....
தமிழகத்தில் குடும்ப தகராறு காரணமாக 4 வயது மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அருகே உள்ள கீழ்வாலை கிராமத்தைச்...
PUBG விளையாட முடியலையே!.. கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
மேற்கு வங்கத்தில் பப்ஜி விளையாட முடியாத காரணத்தினால் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
இளசுகள் மத்தியில் பிரபலமடையும் வீடியோ கேம்கள் அவ்வப்போது விபரீதத்தை ஏற்படுத்திவருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்...
தற்கொலைக்கு முன் வருங்கால மாமியாரிடம் கதறிய இளம் பெண்ணின் ஆடியோ!!
இந்தியாவில் காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தன்னுடைய காதலன் மற்றும் வருங்கால மாமியாரிடம் கெஞ்சிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் கொல்லம்...
கொலை செய்த குற்றவாளியை பொலிசார் கண்முன்னே அடித்து கொன்ற கிராம மக்கள்! பதற வைத்த சம்பவம்!!
இந்தியாவில் கொலை செய்த குற்றவாளியை பொலிசார் கண் முன்னிலையில் கிராம மக்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது...
தங்கையை காதலித்து உல்லாசமாக இருந்துவிட்டு கைவிட்ட இளைஞன்! உடந்தையாக இருந்த நண்பருக்கு நடந்த பயங்கரம்!!
தமிழகத்தில்...
தமிழகத்தில் தங்கையை காதலித்து, நெருக்கமாக இருந்துவிட்டு கைவிட்ட இளைஞருக்கு, உடந்தையாக இருந்த நண்பனை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதர் கொலை செய்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர்...
அம்மாகிட்ட போறேன்: கதறியழுத மகனை தூரத்தில் நின்ற படி பார்க்கும் மருத்துவர்!
மருத்துவர்....
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் பெண் மருத்துவர் ஒருவர், தன்னுடைய ஒரு வயது மகனை தூரத்தில் இருந்தபடி பார்க்கும் நெகிழ்ச்சி புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த...
குளியலறையில் இருந்து அலறியபடி ஓடிவந்த 22 வயது கர்ப்பிணி பெண்! சத்தம் கேட்டு வந்த அக்கபக்கத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
ரஞ்சனா...
தமிழகத்தில் கர்ப்பிணி பெண் தனது குழந்தையுடன் சேர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியின் கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (30) லொறி ஓட்டுனர். இவருடைய மனைவி ரஞ்சனா...
வயிறுவலியால் துடித்த இளம்பெண்… அறுவைசிகிச்சை செய்த மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
வயிற்றுவலி....
வயிற்றுவலியால் அவதியுற்ற இளம்பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்தியாவைச் சேர்ந்த ஸ்வீட்டி குமாரி (17) என்ற அந்த இளம்பெண்ணை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அவருக்கு புற்றுநோய் இருக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள்.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதம்...
குக்கரின் அடிப்பாகத்தில் காணப்பட்ட தங்கம்… இதன் மதிப்பு எத்தனை லட்சம் தெரியுமா?
குக்கரை...
கோழிக்கோடு விமான நிலையத்தில் குக்கரை பயன்படுத்தி ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் கேரளாவில் விமான புலனாய்வு துறை அதிகாரிகள் சுமார் ரூ.46 லட்சம் மதிப்புள்ள...
















