Monday, December 15, 2025

இந்திய செய்திகள்

எதையோ விழுங்கிய மகன்… அருகில் சென்று அவதானித்த தாய்க்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி!

0
உத்தரப்பிரதேச மாநிலம்....... உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள போலாப்பூர் என்னும் கிராமத்தை சேர்ந்த ஒரு வயது சிறுவன் தனது வீட்டிற்கு அருகே நின்ற போது, எதையோ விழுங்கியதை அவரது தாயார் கண்டுள்ளார். மகனின் வாயில்...

மனைவியின் நடத்தையில் சந்தேகம்! கணவன் அரங்கேற்றிய கொடூர சம்பவம்!!

0
நடத்தையில் சந்தேகம்! புதுச்சேரி முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயன். 58 வயதான இவருக்கு சாந்தி(52) என்ற மனைவி உள்ளார். இதில் விஜயன் அரசு பள்ளியில் ஆசிரியராகவும், மனைவி சாந்தி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும்...

10 ஆண்டுகளாக மனைவியிடம் பேசாமல் இருந்த கணவன்! அவரின் அருவருப்பான செயலை கண்டுபிடித்த மனைவி செய்த பகீர் செயல்!!

0
தமிழகத்தில் மனைவியுடன் 10 ஆண்டுகளாக பேசாமல் இருந்த கணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை நீலம்பூர் பகுதியில் காளியப்பன் மற்றும் அவரது மனைவி ராஜாமணி வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில்...

மனைவியின் முறையற்ற உறவால் பரிதாபமாக போன இரண்டு உயிர்கள்! காதல் திருமணம் செய்தும் நடந்த துயரம்!!

0
திவ்யா....... தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்த மனைவி, முறையற்ற பழக்கத்தை கைவிடும் படி கணவர் கூறியும், அவர் கண்டுகொள்ளாமல் இருந்ததால், மனமுடைந்து கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம்,...

அவளுடைய கனவு தான் என் லட்சியம்: கர்ப்பிணி மனைவிக்காக கணவர் செய்த நெகிழ்ச்சி செயல்!!

0
தன்னுடைய மனைவியின் கனவை நிறைவேற்றுவதற்காக 1200 கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் கணவர் அழைத்து சென்ற சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் தனஞ்ஜெய் குமார். இவருக்கு திருமணமாகி மனைவி...

33 வயது மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்! அதன் பின் பெற்றோரின் பிடிவாதத்தால் நடந்த துயர...

0
தமிழகத்தில் பெற்றோர் 33 வயது மதிக்கத்தக்க நபரை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியதால், அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த...

10 ஆண்டுகளில் அந்த பெண்… 66 வயது முதியவரை திருமணம் செய்த பெண்ணைப் பற்றி விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
இந்தியாவில் பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்தவர் கிஷோர். 66 வயதாகும் இவர் கட்டுமான ஒப்பந்தக்காரராக...

ராணுவத்தில் இருந்து எப்போதாவது தான் கணவர் வீட்டுக்கு வருவார்! தனியாக வசித்த இளம் மனைவியை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்!!

0
கொள்ளை...... இந்தியாவில் கணவர் இராணுவத்தில் பணிபுரியும் நிலையில் மனைவி வீட்டில் இல்லாத போது திருடர்கள் உள்ளே புகுந்து பணம், நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பூர்னியா மாவட்டத்தை சேர்ந்தவர் ரவீந்திரா...

தமிழ் சிறுமியின் படிப்பு நான்கு ஆண்டுகளாக உதவி வரும் பிரதமர் மோடி! பலருக்கும் தெரியாத ஆச்சரிய தகவல்!!

0
பிரதமர் நரேந்திர மோடி......... தமிழகத்தில் ஏழை சிறுமி ஒருவரின் படிப்பிற்காக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னுடைய சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் பவித்ரமாணிக்கம் கிராமத்தில் உள்ள திரு.வி.க...

திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர்! அவர் சொன்ன காரணம்: சம்மதித்த பெற்றோர்!

0
திருநங்கை..... தமிழகத்தில் திருநங்கையை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வலையங்குளம் கிராமத்தைச் 24 வயது இளைஞர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு...