Friday, August 15, 2025

இந்திய செய்திகள்

ராமர் கோவிலுக்கு 2000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ரகசியங்கள் நிறைந்த டைம் கேப்சூல்! அதில் என்ன இருக்கும் தெரியுமா?

0
இந்தியாவில் அயோத்தி ராமர் கோவிலுக்கு 2000 அ டி ஆழத்தில் டைம் கேப்சூல் என்ற ஒன்று புதைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராமர் கோவில்...

இளைஞர் கல்லீரலில் 20 செ.மீற்றர் நீள கத்தி: மருத்துவர்களை மிரள வைத்த சம்பவம்!!

0
இந்தியாவில் இளைஞர் ஒருவரின் கல்லீரலில் சிக்கிய 20 செ.மீ நீளம் கொண்ட கத்தியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்று மணி நேர போராட்டத்திற்குப்பின் நீக்கியுள்ளனர். இந்தியாவின் அரியானா மாநிலம் பல்வால் பகுதியைச் சேர்ந்த 28...

பெண்கள் விடுதிக்குள் இரவில் நுழைந்து உள்ளாடைகளை கிழித்து எறிந்து வந்த நபர்! 1 வருட மோசமான செயல் அம்பலம்!!!

0
இந்தியாவில் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து அவர்களின் உள்ளாடைகளை கிழித்து விட்டு செல்லும் செயலை ஒருவருடமாக செய்து வந்த நபர் ஒருவழியாக பொலிசில் சிக்கியுள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தின் இண்டோரில் உள்ள பெண்கள் விடுதிகள், பெண்கள் தங்கியிருக்கும்...

கணவர் தற்கொலை செய்ததாக கூறிய மனைவி… வீட்டிற்கு சென்ற பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

0
சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன். இவர் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார். பவானி என்ற பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், இவர்களுக்கு இரண்டு பெண்...

திருமண ஆசையில் இருக்கும் பெண்களை குறி வைத்து இளைஞன் செய்து வந்த செயல்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
தமிழகத்தில், நான் அவன் இல்லை பட பாணியில் திருமணத்திற்கு வரன் பார்க்கும் பெண்களை குறி வைத்து மோடியில் ஈடுபட்ட நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லை வாயலைச் சேர்ந்தவர்...

கணவரை சமீபத்தில் விவாகரத்து செய்த இளம்பெண்! நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… உடனிருந்த அத்தை கண்ட அதிர்ச்சி காட்சி!!

0
இந்தியாவில் கணவரை இரண்டு மாதத்துக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டு தந்தை வீட்டில் வசித்து வந்த இளம்பெண் நள்ளிரவில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பாரதி (23)....

மருமகளை கொன்று பிளாஸ்டில் டிரம்பில் வைத்து… கணவன்-மாமியார் வெறிச் செயல்! 18 மாதங்களுக்கு முன் நடந்த பயங்கரம்!!

0
இந்தியாவில் மனைவியை கொலை செய்த கணவன், ஒன்றும் தெரியாதது போல் தனது அம்மாவுடன் தப்பிய நிலையில், 18 மாதங்களுக்கு பின் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் போய்சார் என்ற இடத்தில் உள்ள...

மூன்று ஆண்களை வலையில் வீழ்த்தி அடுத்தடுத்து திருமணம்! இப்போது 3 மாதம் கர்ப்பம்: விசாரணையில் அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்!!!

0
இந்தியாவில் வெவ்வேறு பெயர்களில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராகப்...

பெல்ஜியத்தில் கிடைத்த வேலை வாய்ப்பு… சாலையோர பழ வியாபாரம்: கவனத்தை ஈர்த்த பெண்மணியின் சோக பின்னணி!

0
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் தொடர் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக சரளமான ஆங்கிலத்தில் அதிகாரிகளிடம் எதிர்த்து போராடிய சாலையோர பழ வியாபாரி பெண்மணி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில்...

சகோதரருக்கு கடைசியாக… சடலத்தையாவது மீட்டுத் தாருங்கள்: இளம்பெண் வைத்த கண்ணீர் கோரிக்கை!!

0
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு கும்பலால் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் இதுவரை மீட்கப்படாத நிலையில் அவரது சகோதரி கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். சடலத்தை அங்குள்ள பாண்டு ஆற்றில் வீசியதாக கைதானவர்கள்...