தாய் வீட்டில் மகன் செய்த மோசமான செயல்: பொலிஸ் விசாரணையில் அம்பலமான உண்மை..!
கொரோனா காரணமாக வேலையிழந்து தவித்த இளைஞர் ஒருவர் தாய் வீட்டிலேயே நகைகளை திருடிய சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பம் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரும், இவரது மனைவியும் கைப்பை தயாரிக்கும் நிறுவனத்தில்...
மருமகள் உடலில் காயம்! மகன் மார்பில் இரத்தம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இறந்து கிடந்த சம்பவத்தில்...
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இது கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த தர்மதாஸ் (62) அவர் மனைவி...
இலங்கை தாதா இந்தியா வந்தது எப்படி? உயிரிழந்த பின் அவரது கூட்டாளி… விசாரணையில் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்..!
தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா கோயமுத்தூரில், பிரதீப் சிங் என்ற பெயரில்,...
2 குழந்தைகளுக்கு எலி மருந்தை கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை! வீட்டில் இருக்கும் மனைவிக்கும் கொண்டு வந்த துயரம்..!
தமிழகத்தில் 2 மகன்களுக்கு எலி மருந்து கொடுத்துவிட்டு, தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (58). இவர் சென்னை, ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி கோகுலம் காலனி...
பல மாதங்களாக துஸ்பிரயோகம்… கர்ப்பமான 14 வயது சிறுமி: ஆசிரியர்களால் அம்பலமான கொடூரம்…!
இந்தியவின் கேரள மாநிலத்தில் 14 வயது சிறுமியை கூட்டு வன்கொடுமைக்கு இரையாக்கிய வழக்கில் மூவர் கைதாகியுள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர் அடிக்கடி சோர்வுடனே காணப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் மாணவியுடன் தனிப்பட்ட...
சாதாரண நிலையில் இருந்த புதுமணத்தம்பதியை தேடி வந்த 2 பெரிய அதிர்ஷ்டம்! கனவு நினைவானதாக பெருமிதம்..!
இந்தியாவில் திருமணமான புதுமணத்தம்பதிக்கு இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு மற்றும் ரூ 1 லட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளது அவர்களை உச்ச மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள இர்கோட் கிராமத்தை சேர்ந்த முகமது சல்மான்...
கையில் மதுப்போத்தலுடன் இளைஞர்… கொரோனா வார்டில் அரங்கேறிய கூத்து…!
ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பிரபல ரவுடி தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கைவிலங்கோடு மது அருந்தும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
சாந்து குப்தா என்னும் ரவுடி ஒருவர்,...
2 குழந்தைகளுடன் தனியறையில் தூங்கிய இளம்பெண்! திடீரென கேட்ட அலறல் சத்தம்.. அங்கு சென்ற கணவர் கண்ட காட்சி..!
தமிழகத்தில் இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு இளம் தாயார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் மனைவி ஹேமாவதி (24).
தம்பதிக்கு இரண்டரை வயது ஆண் குழந்தையும், 5 மாத கைக்குழந்தையும்...
கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த 23 வயது மகள்! முறையற்ற பழக்கத்தால் பரிதாபமாக போன உயிர்கள்..!
தமிழகத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு நாய்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை...
11 வயது சிறுமி வெட்டிக்கொலை… காதலனை காப்பாற்ற சகோதரியின் முயற்சி: மொத்தமாக உடைத்த பொலிஸ்…!
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 வயது சிறுமி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரியும் அவரது காதலனும் கைதாகியுள்ளனர்.
கோர்பா பகுதியில் வசித்துவரும் வினாய் ஜகத் மற்றும் அவரது 16 வயது காதலி ஆகியோரே பொலிசாரால்...
















