Sunday, June 28, 2026

இந்திய செய்திகள்

தோழி வீட்டிற்கு சென்று வந்த தாய்… சடலமாக கிடைத்த 2 குழந்தைகள்! நடந்தது என்ன?

0
திருப்பூரில்............ திருப்பூரில் பயன்பாடில்லாத பாறைக்குழியில் குளிக்க சென்ற குழந்தைகளான அண்ணன் - தங்கை தண்ணீரில் மூழ்கி பலியான் சம்பவம் சோகத்தைத ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் அம்மாபாளையம் ராமகிருஷ்ணா வீதியை சேர்ந்த கணேசன் மனைவி ஈஸ்வரி என்பவர்...

தம்பதிகளுக்கு மொட்டை அடித்து செருப்பு மாலை அணிவித்த கொடுமை! கண்கலங்க வைக்கும் காட்சி…!

0
தம்பதிகளுக்கு மொட்டை.................. உத்திரபிரதேசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை பாதி மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்து அவர்களை துன்புறுத்திய காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. சாலையில் முட்டி போட வைத்து, இவ்வாறு அரங்கேற்றியுள்ள கொடுமை...

குளியலறையில் எழுதி வைத்த வாசகம்… கண்ணாடியில் தன் உருவம் மீது: 14 வயது சிறுமியின் கொடுஞ்செயல்!!

0
நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை வழக்கில் சில மணி நேரங்களில் குற்றவாளியை அடையாளம் கண்ட பொலிஸ். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதியில் வசித்து வந்த மூத்த ரயில்வே அதிகாரியின் மனைவியும் மகனும்...

திருமணமான 48 நாளில் மனைவியை கொலை செய்து நாடமாகடிய புது மாப்பிள்ளை! பொலிசாரிடம் சிக்கியது எப்படி?

0
தமிழகத்தில் திருமணமான 48 நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு புதுமாப்பிள்ளை நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள வாழவந்திபுரத்தில் சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும்...

2 வயது குழந்தையின் வயிற்றில் குத்தி, சூடு வைத்த கொடூர பாட்டி.. அதிகம் சாப்பிட்டதால் அரங்கேறிய கொடுமை!

0
பெங்களூரில் அதிகம் சாப்பிடாதே என பேரனை சூடு வைத்து கொடுமைப்படுத்திய பாட்டி மற்றும் சித்தியை போலீஸார் கைது செய்தனர். பெங்களூருவில் உள்ள குருனப்பல்பாலையா என்ற பகுதியை சேர்ந்தவர் இம்ரான்பாஷா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி...

மாப்பிள்ளை கண்முன்னே மணமகளுக்கு முத்தம் கொடுத்த நபரால் பரபரப்பு..!

0
தெலுங்கானா..................... தெலுங்கானாவில் திருமணத்துக்கு வந்த மணப்பெண்ணின் காதலன் மாப்பிள்ளை கண்முன்னே முத்தம் கொடுத்ததால் பரபரப்பானது. கரீம் நகர் மாவட்டத்தின் ஹுஸுராபாத்தை சேர்ந்த நபருக்கும், அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஜோராக...

என் சாவுக்கு மனைவி தான் காரணம்! தற்கொலைக்கு முன் கணவன் எழுதி வைத்திருந்த கடிதத்தில் இருந்த பகீர் தகவல்..!

0
தமிழகத்தில் டிக்டாக் மூலம் மனைவி இரண்டு பேருடன் நெருங்கிய பழகியதால், வேதனையடைந்த கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பொம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருக்கு...

14 வயது மகனுக்கு வந்த பார்சல்: திறந்த பார்த்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
14 வயது மகனுக்கு வந்த பார்சல்... பெங்களூருவில் தன்னுடைய மகனுக்கு வந்த பார்சலில் கஞ்சா இருப்பதை பார்த்த தந்தை பொலிசில் புகாரளித்துள்ளார். பெங்களூரூவில் உள்ள சதாசிவ நகரை சேர்ந்த 45 வயது தொழிலதிபர் ஒருவருக்கு...

சுடுகாட்டில் நள்ளிரவில் தியானம் செய்வார்! அகோரிகளுடன் நட்பு… மாந்திரீகம் மீது ஈடுபாடு கொண்ட வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

0
வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி... இந்தியாவில் மாந்திரீகம், மந்திர தந்திரங்கள் கற்று கொண்டிருந்த அமெரிக்க பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் Cynthia Mitchell. இவர் கடந்தாண்டு...

வீட்டு வேலைக்கு வர மறுத்ததால் ஆத்திரம் : இளைஞனுக்கு வலுக்கட்டாயமாக மொட்டை போட்ட பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி!!

0
வலுக்கட்டாயமாக மொட்டை போட்ட பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி.... வீட்டு வேலைக்கு வர மறுத்த தாழ்த்தப்பட்ட இளைஞனை கடுமையாக தாக்கியதுடன், அவருக்கு வலுக்கட்டாயமாக மொட்டை போட்டு விட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம்...