திடீரென அதிகரித்துக்கொண்டே சென்ற பெண்ணின் உடல் எடை… பரிசோதனையில் அதிர்ச்சி!
டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திடீரென கடந்த சில மாதங்களாக உடல் எடை அதிகரித்து வந்துள்ளது. இதனால், ஒருகட்டத்தில் அவருடைய உடல் எடை 106 கிலோவாகி, சுவாசக் கோளாறு, அடிவயிற்றில் கடுமையான வலி...
இதுவரை சண்டையே போடாத கணவன்…. விவகாரத்து கேட்ட மனைவி.. அதிர்ந்துபோன நீதிபதி!
உத்தரப்பிரதேச சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரிடம் விவாகரத்து கோர கூறியுள்ள காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதில், தனது கணவன் தன் மீது மிக அதிக அன்பைப் பொழிகிறார் என்றும்,...
143 பேரின் பெயர்களை பட்டியலிட்டு புகார் தெரிவித்த இளம்பெண்: நாட்டை உலுக்கிய சம்பவம்..!
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், தன்னை பெண்கள் உள்பட 143 பேர் வன்கொடுமைக்கு இரையாக்கியதாக 25 வயது பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குறித்தப் புகாரில் தனது கணவர் குடும்பத்தினர் உள்பட 143...
மனைவி, மகன் தலையில் கல்லை போட்டு நசுக்கு கொடூரமாக கொன்ற கணவன்! அதிகாலையில் நடந்த பயங்கரம்..!
தமிழகத்தில் மனைவி மற்றும் மகன் மீது கணவன் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட அல்லித்துறையில் வசித்து வருபவர்...
நாய்ப்பண்ணையில் கொன்று புதைக்கப்பட்ட கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த 35 வயது பெண்! விசாரணையில் பகீர் தகவல்..!
இந்தியாவில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணை நீச்சல்குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவர் மனைவி பிரியங்கா (35). கணவரை பிரிந்த...
கைலாஷியன் டொலர்களை வெளியிட்டார் நித்தியானந்தா..!
விநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசா நாட்டின் கைலாஷியன் டொலர்களை வெளியிட்டார் நித்தியானந்தா.
ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவான நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார்.
இவர்...
மகனை கொலை செய்துவிட்டு தூக்கில் சடலமாக தொங்கிய 30 வயது கர்ப்பிணி தாயார்! கேரளாவில் நடந்த சம்பவம் !!
கேரளாவில் 10 வயது மகனை கொலை செய்துவிட்டு கர்ப்பிணி தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆலப்புழாவை சேர்ந்தவர் வினோத். இவர் மனைவி ரஜிதா (30). தம்பதிக்கு வைஷ்னவ் (10) என்ற மகன் உள்ள நிலையில்...
கழுத்து நிறைய நகைகளுடன் காதலனுடன் ஓட்டம்பிடித்த பள்ளி ஆசிரியை….!
கள்ளக்குறிச்சியின் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சர்மிளா.
இவருக்கும் அஸ்தம்பட்டியை சேர்ந்த முரளி என்பவருக்கும் காதல் மலர்ந்தது, கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் வேறு வேறு...
எலி செய்த அநியாயம்…. சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்து போன ஓனர்! கோடிக்கணக்கில் ஏற்பட்ட நஷ்டம்..!
ஒரே ஒரு எலியால் கார் சர்வீஸ் உரிமையாளர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்பதை நம்ப முடிகிறதா?. ஆம் அப்படி ஒரு சேதாரத்தைத் தான் எலி ஒன்று ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் கடந்த...
சேதமடைந்த குடிசை வீட்டின் நடுவே கதறி அழும் சிறுமி… திடீரென தேடி வந்த சர்ப்ரைஸ் !!
சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம், கோமலா என்னும் கிராமத்தை சேர்ந்த பழங்குடி சிறுமி அஞ்சலி. அந்த பகுதியில், அதிகம் மாவோயிஸ்ட்கள் பாதிப்புள்ள நிலையிலும், அந்த சிறுமி படிப்பின் மீதான ஆர்வத்தினால் பள்ளிக்கு சென்று...
















