மனைவிக்கு திருமணத்தை மீறிய தகாத உறவு: 2 மகன்களை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை முயற்சி!!
தமிழகத்தில் மனைவியின் தகாத பழக்கத்தில் மகன்கள் இருவரையும் கொன்றுவிட்டு கணவன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியை சேர்ந்த தம்பதியினர் குமார்- உஷா ராணி, குமார் ஆட்டோ ஓட்டி வரும்...
அழகிய மனைவி மற்றும் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த கணவன்! நடந்த விபரீத சம்பவம்!!
இந்தியாவில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை சுத்தியால் கொடூரமாக கொலை செய்த கணவனி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி புறநகரில் உள்ள ஷிவ் பார்க் குடியிருப்பு வளாகத்தில் பிரீத்தி மற்றும் அவரது குடும்பத்தினர்...
கணவன் கொடுத்த குளிர்பானத்தை நம்பி குடித்த புதுமணப்பெண்! அடுத்த சில மணிநேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி..!
இந்தியாவில் புதுப்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு அவரின் நகைகள் மற்றும் பணத்தை திருடி கொண்டு தலைமறைவான கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ரமா அரோரா. இவருக்கும் அருண்குமாருக்கும்...
வெளுத்து வாங்கிய கனமழையில் அசால்ட்டாக அடித்துச் செல்லப்பட்ட பாலம்…! தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி!!
உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோராகர், நைனிடால் மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முழுக்க விடிய விடிய கனமழை பெய்தது.
இதனால் கோரி...
இறந்த தாயை ஜன்னலில் அமர்ந்து ஏக்கத்துடன் பார்க்கும் மகன்! இதயத்தை கலங்கடித்த புகைப்படம்…. கடும் சோகத்தில் பார்வையாளர்கள்!!
கொரோனாவால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இறந்தவர்களின் முகத்தினை கூட மிக நெருக்கமானவர்களுக்கு பார்க்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் கொரோனாவால் இறந்த தாயை மருத்துவமனையின் ஜன்னலில் ஏறி அமர்ந்து...
திருமணமான 22 நாளில் பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை… நடந்தது என்ன?
திருமணமான 22 நாட்களில் 24 வயது புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(24). கடந்த மாதம் 28ம் தேதி இவருக்கு திருமணம் நடந்தது....
மருத்துவமனைக்கு வெளியே நினைந்த படி தரையில் கிடந்த இளம் பெண்! பரிதாப புகைப்படத்தின் பின்னணி
இந்தியாவில் அவசர சிகிச்சை முன்பாக மழையில் நினைந்த படி பெண் ஒருவர் தரையில் கிடந்த சம்பவத்தின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பீகார், சிவான் மாவட்டத்திலுள்ள சடார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டுக்கு...
கண்முன்னே உயிரிழந்த 2 வயது மகள்: சோகத்திலும் பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!!
இந்தியாவில் எதிர்பாராமல் நடந்த விபத்தில் தன்னுடைய 2 வயது குழந்தை உயிரிழந்துவிட அவளுடைய கண்களை தானம் செய்த பெற்றோரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஜார்கண்டைச் சேர்ந்த சந்திரா- சுலேகா தம்பதியினர் 2 வயது...
சந்தனக்கடத்தல் வீரப்பன் மகள் இப்போது எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார் தெரியுமா?
உயிரிழந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மகளுக்கு பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணி துணைத் தலைவராக புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு அதிரடிப் படையினரால் என்கவுன்டர் செய்யப்பட்ட வீரப்பனுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும்,...
விவாகரத்து செய்த கணவனை நம்பி அவர் வீட்டுக்கு சென்ற மனைவி! அங்கு போய் பார்த்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
இந்தியாவில் விவாகரத்து செய்த மனைவியை நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்த முன்னாள் கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்விதர் சிங். இவர் மகள் மஞ்சிதர்...