Saturday, December 13, 2025

இந்திய செய்திகள்

திருமணம் ஆன முதல் நாளில் இருந்தே கொடுமை! உடல் நிலை சரியில்லாத மகளை பார்க்க சென்ற பெற்றோருக்கு காத்திருந்த...

0
தமிழகத்தில் உடல் நிலை சரியில்லாத மகளை பார்க்க சென்ற போது, அங்கு மகள் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் சிவி சாலையில் வசித்து வருபவர் முருகன்....

கேரளா நிலச்சரிவு; உயிரிந்தோர் எண்ணிகை 43 ஆக உயர்வு.. வெளியான தகவல்!

0
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில், கேரளா மூணாறு, பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த...

இரவு நேரத்தில் வீட்டுக்குள் அழுது கொண்டே நுழைந்த இளம்பெண் தற்கொலை! நடந்தது என்ன? தாயார் கூறிய அதிர்ச்சி தகவல்!!

0
இந்தியாவில் செல்போனை திருடியதாக இளம்பெண்ணை பொலிசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று அடித்ததில் அவமானம் தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் நீஷு (22). இவர் வெள்ளிக்கிழமை மாலை செல்போன்...

அறிவுரை கூறியதால் அத்தையை வெட்டிக் கொன்றேன்: மருமகனின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

0
நாமக்கல்லின் புதுச்சத்திரம் அருகே பாலப்பாளையத்தை சேர்ந்த தம்பதி பெருமாள்- அஞ்சலை. இவர்களது மகன் கோடீஸ்வரன்(வயது 30), ஆசிரியராக வேண்டும் என்ற ஆசையில் எம்எஸ்சி பிஎட் படித்துள்ளார். ஆனால் அரசு ஆசிரியர் பணிக்காக பலமுறை முயற்சித்தும்...

உச்சகட்ட கொடூரம்.. 14 வயசு பெண்ணை.. ஒரு வருஷத்தில் பலமுறை சீரழித்த 3 சிறுவர்கள்.. பெற்றோரும் உடந்தை!!

0
ராணிப்பேட்டை: 14 வயது பெண்ணை 3 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வருஷத்தில் பலமுறை பலாத்காரம் செய்து சீரழித்துள்ளனர்.. இது முதல் ஷாக்! இந்த 3 சிறுவர்களில் ஒருவரது பெற்றோரே இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.....

நைட் வீட்டுக்கு வந்து.. அம்மா சேலையை தேடி எடுத்து.. கொட்டகையில் தூக்கு போட்டு கொண்ட போலீஸ்காரர்!!

0
போலீஸ்காரர்.......... டியூட்டி முடிச்சிட்டு நைட் வீட்டுக்கு வந்ததும், அம்மா புடவையை தேடி எடுத்து கொண்டு, மாட்டுக் கொட்டகைக்கு போய் தூக்கு போட்டுக் கொண்டார் ஒரு போலீஸ்காரர்.. இந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது. திருச்சி மாவட்டம்...

பக்கத்து வீட்டு சண்டையை வேடிக்கை பார்த்தவர் குத்திக் கொலை!!

0
தமிழகத்தில் பக்கத்து வீட்டு சண்டையை வேடிக்கை பார்த்த நபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தின் திராணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், பிபிஏ படித்துவிட்டு வெளிநாடு செல்வதற்காக முயற்சித்து...

விமான விபத்தில் இருந்து 26 வயது இளைஞனைக் காப்பாற்றிய அபராதம்! 5 நிமிடத்தால் தப்பிய உயிர்: நெகிழ்ச்சி தகவல்!!

0
துபாயில் இருந்து கேரளாவிற்கு புறப்பட்ட விமானத்தில் கிளம்பவிருந்த 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் அபராதம் மற்றும் 5 நிமிட தாமதம் மூலம் இப்போது உயிரோடும் எந்த வித காயம் இல்லாமலும் இருக்கிறார். கேரளாவின் சொந்த...

இதுவரை 55 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்! கேரளாவில் நடந்த துயர சம்பவம்!!

0
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 55 தமிழர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியிலுள்ள ராஜமாலா நேமக்கடவூர் அடுத்த பெட்டிமாடா பகுதியில் கடந்த...

தந்தை வீடியோ வெளியிட்டு தற்கொலை! மகள்கள் இரயில் முன் பாய்ந்து தற்கொலை: பரிதாப சம்பவத்தின் முழு பின்னணி!!

0
இந்தியாவின்..... இந்தியாவின், ஆந்திரா மாநிலத்தில் மகள் அனுபவிக்கும் கஷ்டத்தை பார்க்க முடியாமல், தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகள்களும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...