4 வயதுச் சிறுவன் பரிதாபமாக மரணம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெறிநாய் கடித்து, ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் தெருநாய் கடித்து அடுத்தடுத்து உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்பட்டு வரும்...
2 பெண்களுடன் கூத்தடித்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி!!
ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் ஹோட்டல் அறையில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆண் ஒருவர் தனது மனைவியிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
கணவர் மீது சந்தேகம் அடைந்த அந்த பெண், இன்ஃபோசிட்டி போலீசாரை தொடர்பு...
மருத்துவ மாணவி கொலை வழக்கு… கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட பெண்… குவியும் கண்டனங்கள்!!
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஜூனியர் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கொடூரமான குற்றம் நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டியது மற்றும்...
திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை மறைக்க காதலன் செய்த கொடூரம்!!
கேரளாவில் 22 வயது பெண் ஒருவர் தனது கர்ப்பத்தை வீட்டில் மறைத்து பிரசவத்தின் போது தானே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை இறந்ததாக தெரிகிறது. இதை மறைக்க அந்த பெண் யாருக்கும் தெரியாமல் பிறந்த...
13 வயது மகளுடன் கணவன், மனைவி கால்வாயில் தற்கொலை!!
கர்நாடக மாநிலத்தில் ஹாசன் நகரில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி ஸ்வேதா மற்றும் அவர்களது 13 வயது மகள் நாகசீதா. இருவரும் திடீரென காணாமல் போன நிலையில், அவர்களை உறவினர்கள் தேடி...
2வது திருமணம் செய்த விவகாரத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில், 2வது திருமணம் செய்த விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டு படுகாயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் விளக்கிலிருந்த தீ பரவியதில் அவர் எரிந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த...
ஆடைகளைக் கிழித்து, தலைகீழாக தொங்கவிட்டு உதடுகளை பொசுக்கினார்… திகில் கிளப்பும் மாமியார் கொடுமை!!
என்னுடைய ஆடைகளைக் கிழித்து, கைகளைப் பின்புறமாக கட்டி, தலைகீழாக தொங்கவிட்டு, நெருப்பினால் என்னுடைய உதடுகளைப் பொசுக்கினார் என்று கண்ணீருடன் தனது மாமியாரும், கணவரும் செய்த கொடுமைகளை விவரிக்கிறார் இளம்பெண் அஞ்சு.
கடந்த பிப்ரவரி 20,...
‘மூணு வருஷ காதல்..’ அத்தையைத் திருமணம் செய்து கொண்ட மருமகள்… அதிர்ந்த உறவினர்கள்!!
யாரைப் பற்றியும் எங்களுக்கு கவலையில்லை... இது மூணு வருஷ காதல்... அவள் இல்லாமல் என்னால இருக்க முடியாது என்று கணவரை விட்டு பிரிந்து வந்து மருமகளைத் திருமணம் செய்து கொண்ட அத்தையை அதிர்ச்சியுடன்...
‘குழந்தைகளைப் பார்த்துக்கோங்க’ உருக்கமாக கடிதம் எழுதி தம்பதியர் எடுத்த விபரீத முடிவு!!
’அப்பா... அம்மா... எங்க குழந்தைகளைப் பார்த்துக்கோங்க’ என்று உருக்கமாக கடிதம் எழுதி வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, கங்கையில் விழுந்து கணவனும், மனைவியும் தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச...
விளையாட்டு விபரீதமான சோகம்.. 10 வயதுச் சிறுமி பரிதாபமாக மரணம்!!
கேரள மாநிலம் திருச்சூரில், கழுத்தில் சுடிதாரின் ஷால் மாட்டி விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி எல்வினா, எதிர்பாராத வகையில் கழுத்து இறுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் செல்லக்கரை வட்டுலியைச்...
















