ஒரே நேரத்தில் இரண்டு பேர் லவ் டார்ச்சர்… விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
நல்கொண்டா மாவட்டம் குக்கடம் கிராமத்தில் இரண்டு ஆண்களின் ஒருதலைப்பட்ச காதலால் கல்யாணி என்ற 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் மரணத்திற்கு...
செல்போனால் பறிபோன மாணவியின் உயிர்!!
குமரி மாவட்டம் பூதப்பாண்டி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு அக்ஷயா (வயது 19) என்ற மகனும், மகளும் இருந்தனர்.
மகன் கொத்தனாராக...
தாங்க முடியாத வரதட்சணை கொடுமை… திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு!!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள சின்னபுனல்வாசலை சேர்ந்த அழகுவேல் மகன் பிரதீஷ்குமார் (வயது 30). பொறியாளர். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா...
பலரை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி : சிக்கிய பெண்ணிடம் போலீஸார் விசாரணை!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்பவர், செல்போன் செயலி மூலம் அறிமுகமான ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சந்தியாவை (30) கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துள்ளார்.
அப்போது, சந்தியாவுக்கு 12...
ப்ரெண்டும், அவ அம்மாவும் சித்திரவதை செஞ்சாங்க உருக்கமான கடிதம் எழுதி பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக 14 வயது பள்ளி மாணவி அர்ச்சனா, கடந்த வாரம் அலடகட்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் குடும்பத்தினர்...
இந்த கிழமைகளில் மட்டும் இளைஞரை கடிக்கும் பாம்புகள்… 35 நாட்களில் 6 முறை கடித்துள்ளதாம்!!
கடந்த 35 நாட்களில் மட்டுமே 6 முறை விஷப் பாம்புகளிடம் இளைஞர் ஒருவர் கடி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக மக்களின் மத்தியில் பாம்புகள் பழிவாங்கும் எண்ணம் கொண்டவை என்று பரவலாக பேசப்பட்டு...
என் கணவர் என்மீது தீவைத்துவிட்டார் என கதறியபடி ஓடிவந்த இளம்பெண்!!
இங்கிலாந்தில், உடல் முழுவதும் தீப்பற்றி எரியும் நிலையில், என்மீது என் கணவர் தீவைத்துவிட்டார் என சத்தமிட்டபடி ஓடிவந்த ஒரு அழகிய இளம்பெண்ணைக் குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியானது நினைவிருக்கலாம். இந்நிலையில், அந்த...
காதல் மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர்… நடந்தது என்ன?
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அய்யப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார்(30). இவர், அதே பகுதியை சேர்ந்த நர்சிங் முடித்த வீரம்மாள்(25) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு...
கழுத்தை நெரித்து ராணுவ வீரர் கொலை… நாடகமாடிய மனைவி இரண்டு மாதங்களுக்கு பிறகு சிக்கியது எப்படி?
சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (38). திருச்சியை சேர்ந்த இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி லீமா ரோஸ்மேரி(36).
சென்னையில் ராணுவ வீரரை கொலை செய்து...
கடிதம் எழுதி பேருந்து நிலையத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜக்காம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் 35 வயது இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்தார். அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியபடி இருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல்...
















