Thursday, July 2, 2026

இந்திய செய்திகள்

இளம்பெண்ணை மிரட்டி நடுரோட்டில் கட்டாய திருமணம்… அதிர வைத்த வாலிபர்!!

0
தனது தந்தையுடன் சென்றுக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை நடுரோட்டில் நிறுத்தி, வாலிபர் ஒருவர் கட்டாயத் திருமணம் செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம்,...

மூன்றே மாதத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை குடும்பம் நடத்த வராத மனைவி விரக்தியில் இளைஞர் தற்கொலை…!!!

0
சென்னை அரும்பாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (28). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் நந்தினி என்ற பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும்...

நான் பைத்தியக்கார காதலன்… ஸ்டேட்டஸ் வைத்து விட்டு இளைஞர் விபரீத முடிவு!!

0
தன்னுடைய அண்ணியின் தங்கையைக் காதலித்து திருமணம் செய்ய விரும்பிய இளைஞர் ஒருவர், காதல் தோல்வியால், ‘நான் பைத்தியக்கார காதலன்’ என்று வாட்ஸ்-அப் பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்...

அலுவலகத்தின் மாடியிலிருந்து குதித்த இளம்பெண்.. சிசிடிவி பார்த்து அதிர்ந்த போலீசார்!!

0
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில், தான் பணிபுரிந்து வரும் அலுவலக கட்டிடத்தில் மாடியில் இருந்து கீழே இருந்து குதித்து இளம்பெண் தற்கொலைச் செய்துக் கொண்டார். மாடியில் இருந்து குதிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை,...

தீராத கடன் தொல்லை இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
கேரள மாநிலம் கொச்சியில் பெரும்பாவூர் பகுதியில் 29 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் ஓடக்கலி புளியம்பிள்ளை முகல் நெடும்புராத் இல்லத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரின்...

மணமேடையில் சில்மிஷம்… மாப்பிள்ளை கன்னத்தில் அடுத்தடுத்து அறைந்த மணப்பெண்!!

0
மணமேடையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட மாப்பிள்ளையின் கன்னத்தில் அடுத்தடுத்து அறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய மணமகளின் வீடியோ வைரலாகி வருகிறது. சமீபகாலமாக திருமணங்கள் கேலிக்கூத்தாகி வருகின்றன. பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து பெரும் சர்ச்சைகளையும், உறவுக்குள் குழப்பங்களையும்...

பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு.. போலீசார் தீவிர விசாரணை!!

0
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் பள்ளிஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புதுக்குடி சிவராமு நாடார் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவருடைய...

பணியில் இருந்து திடீரென நீக்கம்.. விரக்தியில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு.. சிக்கிய கடிதம்!!

0
கர்நாடக மாநிலம், சாமராஜநகர் மாவட்டம், குண்டலுப்பேட்டை தாலுக்கா பேரம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண் (28). இவர் டி.நரசிப்பூரில் உள்ள ஒரு ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் பணியில் இருந்து...

பாசமாக அழைத்த தம்பி.. நம்பி சென்ற காதல் தம்பதி ஆணவக் கொலை.. 11 பேர் மீது வழக்குப்பதிவு!!

0
ஹரியானா மாநிலம் வாரணாசியில் உள்ள படலா கிராமத்தை சேர்ந்தவர் தேஜ்வீர் (வயது 27). சுல்தான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மீனா (வயது 24). மீனாவின் தந்தைவழி அத்தையை தேஜ்வீரின் தாய்வழி மாமா மணந்தார். இந்நிலையில் மீனா,...

அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோக சம்பவம்!!

0
நாமக்கல் அருகே அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...