13 வயது சிறுமி கூட்டு வன்கொடுமை செய்து கொலை.. பாஜக தலைவர் கைது!!
13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்ட நிலையில், உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அவரைக் கட்சியிலிருந்து...
ஒன்றரை வயது குழந்தை மேல் விழுந்த டிவி.. கேரளாவில் சோக சம்பவம்!!
இந்திய மாநிலம் கேரளாவில் டிவி மேலே விழுந்ததில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஒன்றரை வயது குழந்தை
கொச்சின் துறைமுக நகருக்கு அருகில் உள்ள மூவாட்டுப்புழாவில் வசித்து வருபவர் அனாஸ். இவரது...
ஜிம்மிற்கு செல்லாமல் 10 மாதங்களில் 23 கிலோ எடையை குறைத்த தொழிலதிபர்!!
குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஜிம்மிற்கு செல்லாமலேயே 23 கிலோ எடையை குறைத்துள்ளார்.
இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நிராஜ். இவர், 10 மாதங்களுக்கு முன்பு 92 கிலோ எடையுடன் இருந்துள்ளார்.
பின்னர், தனது...
கல்லூரி படிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாய், 25 வயது இளைஞருடன் காவல்நிலையத்தில் தஞ்சம்!!
சேர்த்து வைக்குமாறு கெஞ்சிக் கேட்ட காதலர்களுக்கு ஏற்பட்ட இறுதி முடிவு என்ன?
சேலம் மாவட்டம் தாரமங்கலம் காவல்நிலையத்தில் ஜூன் 17-ம் தேதியன்று காதல் ஜோடி ஒன்று பதற்றத்துடன் நுழைந்து தங்களை சேர்த்து வைக்குமாறு கேட்டுக்...
கல்லூரி விடுதியில் மாணவி எடுத்த விபரீத முடிவு… நிர்வாகத்தின் மீது தந்தை புகார்!!
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி மகள் தாரணி (19)...
கள்ளக்காதலனுடன் உல்லாசம்… நேரில் பார்த்த மாமியார்… தீ வைத்து எரித்த மருமகள்!!
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த மாமியாரை, கள்ளக்காதலன் உதவியுடன், கழுத்தை நெரித்துக் கொலைச் செய்து விட்டு, மருமகளே தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா...
குளத்தில் குளித்த 13 வயது சிறுமி அமீபிக் வைரஸ் தாக்கி உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்!!
கேரள மாநிலம் கண்ணூர் தோட்டா பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ் பாபு. இவரது மனைவி தன்யா. இவர்களது மகள் 13 வயது தக்சினா. 8ம் வகுப்பு படித்து வரும் தக்சினாவுக்கு திடீரென தலைவலி...
தீவிர சிகிச்சை பிரிவில் காதல் கணவன் மருத்துவர்கள் சொன்ன வார்த்தைய கேட்ட மனைவி எடுத்த விபரீத முடிவு!!
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்த பூபாலன் (22) என்பவர் கே.ஆர்.தோப்பூர் பகுதியில் துரித உணவு மையம் நடத்தி வந்தார். இந்நிலையில் பூபாலன் பூக்கார வட்டம் பகுதியை சேர்ந்த மேகலா...
“என்னை உறவுக்குக் கட்டாயப்படுத்துகிறார்” – மாமியார் மீது காவல்துறையில் புகாரளித்த மருமகள்!!
குழந்தை பிறக்கவில்லை என்றும், தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும், அலோக் உபாத்யா தன் மனைவி மீது குற்றம்சாட்டி கொடுமை செய்துவந்திருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு காஜிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த...
சாப்பிட கூப்பிட்ட தாயை கத்தியால் குத்திக் கொன்ற மகன்!!
சாப்பிட வருமாறு அழைத்த தாயை, கத்தியால் குத்திக் கொலைச் செய்த மகனை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் 52 வயது...
















