ரூ.99 ஆஃபரில் திருமணத்தை கொண்டாட போன புதுமண ஜோடி தீயில் கருகி பலியான கொடுமை!!
ரூ.99 ஆஃபரில் திருமணத்தை கொண்டாட சென்றிருந்த புதுமண தம்பதியர் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உயிரிழந்த சம்பவம் தெரிய வந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு குஜராத், ராஜ்கோட்டில் விளையாட்டு மையத்தில்...
அடுத்த வாரம் கல்யாணம்.. சொந்தபந்தமெல்லாம் வந்தாச்சு.. காதலனை திருமணம் செய்து காவல் நிலையத்தில் புகாரளித்த கல்லூரி மாணவி!!
அடுத்த வாரம் திருமணம். பத்திரிக்கை அடித்து ஊரெல்லாம் கொடுத்து, சொந்த பந்தமெல்லாம் வீட்டிற்கும் வர துவங்கி விட்டனர். முகூர்த்தப் புடவை எல்லாம் எடுத்து, மண்டபத்திற்கு அட்வான்ஸ் பணம் கொடுத்து, மகளின் கல்யாணம் குறித்த...
நீச்சல் கற்றுக்கொடுத்த போது சோகம் தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!!
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த போது, நீரில் மூழ்கி தந்தை மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் போகம்பட்டி...
இளம் மனைவியைக் கொன்று துண்டு துண்டாக்க முயற்சி தோல்வியடைந்ததால் போலீசில் சிக்கிய கணவன்!!
இளம் மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு, கொலையை மறைப்பதற்காக துண்டு துண்டாக்க முயற்சி செய்த கணவன், துண்டாக்க முடியாததால் பதற்றத்தில் போலீசில் சிக்கியுள்ளான்.
சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும், பாலியல்...
கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன்… போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!!
காதலித்து, தனிமையில் அவ்வப்போது சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், கர்ப்பமாக்கிய காதலன், குழந்தைப் பிறந்ததும் திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்த நிலையில், கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தின் வாசலில் இளம்பெண் திடீர்...
மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் 37 வயது ஷனிபா பாபு . இவரது கணவர் சனுஜ் பஷீர் கோயா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சனுஜ் பஷீர் கோயா...
ஓரிரு நாட்களில் திருமணம்.. காதலரை கரம் பிடிக்க எஸ்கேப் ஆன இளம்பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.
இவரது மூத்த மகள் ஜோதிபிரியா (22) தர்மபுரியில்...
குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்ள, 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை வெட்டிய கணவன்!!
குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால் வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில், குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால்...
99 ரூபாய் ஆஃபரால் வந்த வினை.. திருமணத்தை கொண்டாட சென்ற பெண் கணவர், சகோதரியுடன் தீயில் கருகிய...
குஜராத்தில் நடந்த தீவிபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோரை அடையாளம் காணமுடியவில்லை. இந்நிலையில் தனது திருமணத்தை கொண்டாட சென்ற பெண் கணவருடன் தீயில் கருகி இறந்து போன சம்பவமும் தற்போது வெளிவந்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இரண்டு...
ஒரு வருடம் லிவிங் வாழ்க்கை.. நைசாக பேசி கர்ப்பத்தை கலைத்துவிட்டு கம்பி நீட்டிய காதலன்.. இளம்பெண் விபரீத முடிவு!!
ஆத்தூர் அருகே, இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கர்ப்பமாக்கி ஏமாற்றியதால், இளம்பெண் காதலன் வீட்டின் முன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, சாலைப்புதூரைச் சேர்ந்தவர்...
















