திருமணமான ஒரே மாத்தில் ஜூட் விட்ட காதல் மனைவி.. ஒரே நாளில் எதிர் வீட்டு இளைஞரும் மாயமானதால் போலீஸ்...
கோவை அருகே புதுமணப்பெண் காணாமல் போன நிலையில் அதே நாளில் பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமான இளைஞரும் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த...
விடிய விடிய நடந்த விருந்தில் கொக்கெய்ன், ஹைட்ரோ கஞ்சா அடித்த நடிகைகள்.. பெங்களூருவில் நடந்தது என்ன?
பெங்களூருவில் பண்ணை வீட்டில் விடிய விடிய நடந்த விருந்தில் கலந்து கொண்ட நடிகைகள் போதை மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணைக்கு ஆஜராகும்படி பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது...
5 வயது மகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்!!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உலகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சமயமுத்து. இவரது மனைவி மலர்ச்செல்வி. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு சிறுமியும், கார்த்திகா (5) என்ற மகளும் இருந்தனர். சமயமுத்து...
தூங்கிய நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக மரணம்!!
கர்நாடகாவில் சிலிண்டர் கசிவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, ஒரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய மாநிலம் கர்நாடகாவில் உள்ள மைசூரில் வசித்து வந்தவர் குமாரசாமி (45)....
புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை.. நடந்தது என்ன?
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் புதுமணப்பெண் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், இளம்பெண்ணின் கணவரையும், அவரது தாயாரையும் நீதிமன்றம்...
மதம் மாறலைன்னா ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன்.. இளம்பெண்ணை மிரட்டிய இளைஞர்!!
உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த கல்லூரி மாணவியின் தந்தை போஜிபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சிறுபான்மை மதத்திற்கு மாறுமாறு தனது மகளை இளைஞர் ஒருவர் மிரட்டியுள்ளார். மே 7ம் தேதி,...
வீடியோ காலில் எதற்கு பேசுற? மனைவியைக் கொலை செய்து புதைத்த கணவன்!!
அறிமுகம் இல்லாத நபர்களுடன் வீடியோ காலில் பேசுவதாக சந்தேப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்து புதைத்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ராமநகர மாவட்டம் சன்னபட்னா தாலுகாவில் உள்ள மதுகிரிஹள்ளி...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த சோகம்!!
கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உணவில் விஷம் கலந்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் சிவகாசியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே திருத்தங்கள் பாலாஜி நகரைச்...
இரண்டு பெண் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!!
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே புள்ளகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி வினோபாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கோகுல் (30). இவர் அதே பகுதியை சேர்ந்த ஷில்பா (எ) சுகமதி என்ற பெண்ணை...
கல்லூரி மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பம்… சிறுவன் உள்பட இருவர் கைது!!
பெங்களூருவில் கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சிறுவன் உள்பட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் கடந்த மே 15-ம் தேதி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து...
















