Friday, July 3, 2026

இந்திய செய்திகள்

என் மகள் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டாள்.. தாயின் கதறலால் மாறிய வழக்கு!!

0
பெங்களூருவில் இளம்பெண் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கழுத்து, கையை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது தாய் புகார் கூறியுள்ள நிலையில், போலீஸார், தற்கொலை வழக்கை, கொலை வழக்காகப் பதிவு செய்து...

தேர்வுக்குப் படிக்காமல் செல்போனில் அரட்டை மகளைத் தடியால் அடித்துக் கொலை செய்த தாய்…!!!

0
போட்டித் தேர்வுக்குத் தயாராகி வந்த மகள், படிக்காமல் செல்போனில் மூழ்கிக் கிடந்ததால் அவரை தடியால் தாக்கி அவரது தாய் கொலை செய்த சம்பவம் ஜெய்ப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்திற்குப் பிறகு செல்போன் பயன்பாடு...

இணைபிரியாத நண்பர்கள் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!!

0
உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சேர்ந்தவர்கள்...

3 வயது மகளைக் கொன்று, உடலுடன் 4 கி.மீ. சுற்றித்திரிந்த இளம்பெண்!!

0
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் சண்டையிட்ட நிலையில், தனது மூன்று வயது மகளைக் கொன்றுவிட்டு, மகளின் சடலத்துடன் 4 கிலோமீட்டர் தெருக்களில் சுற்றித் திரிந்த நிலையில், இது குறித்து...

ஓடும் பைக்கில் பெட்ரோல் ஊற்றி காதலனை எரித்த காதலியும் உயிரிழப்பு!!

0
மயிலாடுதுறையில், பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்த ஆகாஷ் என்பவரும், மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2ம் படித்து வந்த சிந்துஜா (22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கடலூர் மாவட்டம்...

தெருநாய்க்கடியால் 4 வயது சிறுமி மரணம்.. தொடரும் விபரீதங்கள்!!

0
சமீபகாலமாக தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதனால் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன. நாய்கள் கடிப்பதை குறைக்கும் வகையில் மாநில அரசுகள் நாய்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தியும் நாய் வளர்பதற்கு பல கட்டுப்பாடுகளையும்...

கூலிப்படை ஏவி கணவனை கொல்ல முயற்சி… கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவி ஆத்திரம்!!

0
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்தவர் பாரிச்சாமி (45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பரிமளா...

காசுக்காக இப்படிலாமா செய்வாங்க… தனது உல்லாச வீடியோவை வைத்து பெண் செய்த மோசமான செயல்!!

0
மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை கழுத்தில் கத்தியை வைத்து 2.70 லட்சம் பணம் பறித்ததுடன் செக்ஸ் வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் தொடர்பாக பெண் உள்ளிட்ட 4...

உனக்கு மட்டும் ஏன் சீர்வரிசை செய்யவில்லை?அக்காவின் திருமணத்தன்று தங்கை மர்ம மரணம்!!

0
தமிழக மாவட்டம் தஞ்சையில் இளம்பெண்ணொருவர் தனது சகோதரியின் திருமணத்தன்று உயிரிழந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெனிஃபர் (23). இவரும் உறவினர் மகன் மார்ட்டின்ராஜ் என்பவரும் காதலித்து திருமணம்...

13 ஆண்டுகளுக்கு முன் மாயமான 2 வயது மகள் : AI மூலம் 14 வயது புகைப்படத்தை பகிர்ந்து...

0
13 ஆண்டுக்கு முன்பு 2 வயதில் காணாமல் போன குழந்தையை AI உதவியுடன் சென்னை பொலிஸார் தேடி வருகின்றனர். மாயமான 2 வயது மகள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோவில்...