Friday, July 3, 2026

இந்திய செய்திகள்

முதல் மாத சம்பளத்தில் பெற்றோருக்கு விசத்தை வாங்கி கொடுத்த மகன், முதியவரை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு…!!!

0
நாமக்கல்லில் தனது மகன் வாங்கிக் கொடுத்த விசம் கலந்த உணவை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழப்பு. நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ்,...

பகீர் சிசிடிவி காட்சிகள் பள்ளிமாணவியை காரில் கடத்திய முறைப்பையன்!!

0
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள சின்ன மாரியம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் முனியப்பன். இவரது மனைவி பூங்கொடி (54). மகன் சுப்பிரமணி (29). பூங்கொடியின் சகோதரர் சிவகுமார், அரசிராமணியை அடுத்த...

கள்ளக்காதலியுடன் சென்ற கணவன்.. மனைவி தூக்கிட்டு தற்கொலை!!

0
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகன் 45 வயது ஜெய்சங்கர். இவருடைய மனைவி 36 வயது சாந்தி . இவர்களுக்கு அருண்குமார் , ரவிக்குமார்...

’தென்னங்கன்று நட குழி தோண்டுறேன்’ மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்.. அதிர்ச்சி பின்னணி!!

0
பெங்களூரு கோடிகெரேபாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சோம்புரா தொழிற்பேட்டை ஒன்று சீனிவாசனின் நிலத்தை கையகப்படுத்தியதற்காக ரூ.1.1 கோடி நஷ்டஈடாக செலுத்தியுள்ளது. இந்த பணத்தை பெற்றுக்கொண்டு...

இறப்பிலும் இணை பிரியாத நட்பு… நண்பர் உயிரிழந்ததை கேட்டு அவரும் உயிரிழந்த சோகம்!!

0
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அருகாமையில் வசித்து வந்தவர் 43 வயது கமல்ராஜ் . ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரியாக உள்ள இவருக்கு, 2 மகள்கள் இருந்தனர். கடந்த சில நாட்களாக...

சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி தந்தையை தொடர்ந்து மகளும் உயிரிழப்பு!!

0
நாமக்கல்லில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தந்தையை தொடர்ந்து மகள் நதியாவும் உயிரிழந்துள்ளார். சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தந்தை நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை சேர்ந்த...

சுட்டெரிக்கும் சூரியன்… ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சோகம்!!

0
தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளத்திலும் இந்த வருடம் வெயில் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. நேற்று ஒரே நாளில் கேரளாவில் வெயிலின் தாக்கத்தால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் தற்போது கடும்...

தலைபிரசவம்.. வளைகாப்புக்குச் சென்ற கர்ப்பிணி ரயிலில் தவறி விழுந்து பலியான சோகம்!!

0
இன்னும் ரெண்டே நாள் தான். உறவினர்கள், நண்பர்கள் என ஊரே அத்தனை சந்தோஷமாக நிறைமாத கர்ப்பிணியை வரவேற்க தயாராகி இருந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நடைப்பெற உள்ள நிலையில், சொந்த ஊருக்கு ரயிலில்...

சிக்கன் ரைசில் பூச்சிமருந்து கலந்துகொடுத்த பேரன் தாத்தா பலி தாய் கவலைக்கிடம்!!

0
நாமக்கல் மாவட்டத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சாப்பிட்ட சிக்கன் ரைசில் பூச்சி மருந்து கலக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது . விசாரணை...

கிழிந்த ஆடையுடன் தவித்த இளம்பெண்… உதவியவருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லும் நெகிழ்ச்சி!!

0
தன்னுடைய காதலியின் ஆடை கிழிந்ததைக் கண்டு, அவளுக்கு உதவாமல் சிரித்துக் கொண்டிருந்த காதலனைத் திட்டுகிறார் விவசாயி. பின்னர், தனது லுங்கியைக் கழற்றி, அந்த இளம்பெண்ணிடம் கொடுத்து மாற்றிக் கொள்ள சொல்கிறார். மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும்...