Friday, July 3, 2026

இந்திய செய்திகள்

+2 தேர்வில் தோல்வி… மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

0
கடலூர் அருகே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால், மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று காலை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், கடலூர்...

எதிர்பார்த்த மதிப்பெண் வரல.. 12ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
தமிழகம் முழுவதும் நேற்று12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தனர். தேர்ச்சி சதவீதத்தை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருந்தது. குறைவான...

திருமணமாகி ஒரு ஆண்டு கூட ஆகல.. பெண் காவலர் மர்மமான முறையில் மரணம்!!

0
வாணியம்பாடி அருகே திருமணமாகி ஒரு ஆண்டுகளே ஆன பெண் காவலர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த 102 ரெட்டியூர் பகுதியைச்...

சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம் : சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு கூலாக பெற்றோருக்கு போன் செய்த கொடூரன்!!

0
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த கூலி தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரியலூர் மாவட்டம்...

ராட்சத அலையில் சிக்கி 6 வயது சிறுமி மாயம்!!

0
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் தேங்காய்பட்டினம் கடற்கரை உள்ளது. தென்னை மரங்கள் நிறைந்த இந்த கடற்கரை சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமானது. தற்போது கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தேங்காய்பட்டினம்...

பெற்றோர்களே அவதானம்.. அசுத்தமான குடிநீரால் 8 வயது சிறுமி பரிதாபமாக பலி!!

0
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கடம்பநாடு பகுதியில் வசித்து வருபவர் மனோஜ். அவரது மகள் 8 வயது அவந்திகா. அவர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில்...

முதலைகள் உள்ள கால்வாயில் 6 வயது மகனை வீசிய பெற்றோர்!!

0
கர்நாடகாவில் தனது ஆறு வயது மகனை, முதலைகள் உள்ள கால்வாயில் வீசி கொன்ற சம்பவத்தில் பெற்றோரை போலீஸார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம், ஹலமதி கிராமத்தில் வசிப்பவர் சாவித்திரி (32)....

இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு.. இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை.. கணவன், உறவினர் போலீசில் சரண்!!

0
தூத்துக்குடி:தூத்துக்குடி இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த நிலையிலும், வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பிய பணம், நகைகளை திருப்பித் தராமல் ஏமாற்றிய மனைவியை உறவினருடன் சேர்ந்து கணவரே கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம்...

மனைவியை கத்தியால் குத்தி கொன்று கணவர் தற்கொலை செய்த சோகம்!!

0
ராமநாதபுரம்: ராமநாதபுரம், தாயுமானவர் சுவாமி தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (47). கொத்தனார். இவரது மனைவி சரண்யா(38). தம்பதியினரிடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பன்னீர்செல்வம், சரண்யாவை பிரிந்து தனியாக வாழ்ந்துள்ளார்....

கண்டம் தாண்டிய காதல்.. போலந்து பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்!!

0
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலந்து பெண்ணை காதலித்து கரம் பிடித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷன். 33 வயதாகும் இவர் மேற்படிப்புக்காக போலந்து சென்றுள்ளார். அங்கேயே வேலை கிடைக்க தொடர்ந்து பணியாற்றி...