தாயை நிர்வாண கோலத்தில் பிணமாக பார்த்த மகள்.. கைது செய்யப்பட்ட வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்!!
மீண்டும் மீண்டும் உடல் ரீதியான உறவுக்கு வலியுறுத்தியதால், 48 வயது பெண்ணைக் கொலை செய்த 23 வயது வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு கொடிகேஹள்ளி...
மனைவி மற்றும் மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்!!
தேனி மாவட்டம் சிலம்பட்டி எருமார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மாயி. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் பவித்ரா . இவருக்கும் சுரக்காபட்டி பூவேந்திரனுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம்...
ஆற்றில் மூழ்கி அக்காவும், தங்கையும் ஒன்றாக பலியான சோகம்!!
தங்களது மூத்த சகோதரியைப் பார்க்க சென்ற இடத்தில், ஆற்றில் குளித்து அக்காவும், தங்கையும் ஒரே நேரத்தில் பலியானார்கள். இளம்பெண்கள் இருவரும் அடுத்தடுத்து பலியான சம்பவம் அந்த கிராமத்தினரை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கேரள மாநிலம்,...
நடுரோட்டில் மனைவியை சுத்தியால் தலையில் அடித்து கொலை செய்த கணவன்!!
திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் பகுதியில் வசித்து வருபவர் 35 வயது சதீஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த ரேவதியை 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவேஷ் என்ற மகனும்,...
கதறியழும் கர்நாடகம்.. 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் உயிரிழந்த மாணவி நேஹா!!
கர்நாடகா முழுவதுமே கல்லூரி மாணவி நேஹாவின் மரணம் குறித்து கதறுகிறது. ஏதுமறியா அப்பாவி மாணவியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், 58 வினாடிகளில் மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது பொதுமக்களின் சோகத்தை மேலும் அதிகமாக்கி...
பறவை விரட்ட துப்பாக்கி … குழந்தை தவறுதலாக அழுத்தியதில் இளம்பெண் பலி!!
சேலம் மாவட்டத்தில், கோழி குஞ்சுகளை தூக்கி செல்லும் கழுகுகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வீட்டில் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கியை சட்ட விரோதமாகவும், பாதுகாப்பு இல்லாமலும் வைத்திருந்ததாக...
மனைவி, மாமனாரை கொடூரமாக குத்திக் கொலை.. மருமகனுக்கு வலைவீச்சு!!
மதுரை உசிலம்பட்டி அருகே எருமப்பட்டியை சேர்ந்தவர் மாயி (55), இவரது மகள் பவித்ரா (25). உசிலம்பட்டி அருகே உள்ள சொரக்காபட்டியைச் சேர்ந்த பவித்திராவுக்கும், பூவேந்தர் (27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு...
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட காதல் கணவர்… 4 மாதத்தில் மனைவி தற்கொலை!!
தனது கணவர் ஆணவப் படுகொலைக்கு காரணமாக தனது தந்தை துரை, தாய் சரளா மற்றும் தனது மற்றொரு சகோதரர் நரேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்து வந்ததால் ஷர்மிளா மன...
செல்போனால் பரிதாபமாக பறிபோன இளம்பெண்ணின் உயிர்!!
செல்போனில் பேசியபடியே சாலையைக் கடந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் பைக் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, அமைந்தகரையில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், அண்ணாநகர் பகுதியில் உள்ள...
என் புருஷன மீட்டுக் குடுங்க… கலெக்டர் அலுவலக வாசலில் கைக்குழந்தைகளுடன் கதறி அழுத இளம்பெண்!!
குடும்பத்தின் வறுமை மற்றும் கடனை தீர்க்க வெளிநாட்டில் வேலை தேடி செல்லும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் கூத்தாண்டம் பகுதியில் வசித்து வருபவர் பார்த்திபன்.
இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த...
















