Saturday, July 4, 2026

இந்திய செய்திகள்

சரக்கு லாரி மீது காரை மோதவிட்டு ஆசிரியையுடன் கள்ளக்காதலன் தற்கொலை.. நடந்தது என்ன?

0
கேரள மாநிலம் அடூர் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா (36). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அனுஜா தன்னுடன் பள்ளியில் பணியாற்றி வரும் சக...

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி பரிதாபமாக பலி.. பேக்கரி உரிமையாளர் மீது பாய்ந்தது எப்.ஐ.ஆர்!!

0
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த 10 வயது மாணவி மான்வி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளுக்கு கேக்...

ஒரு வயது குழந்தையுடன் தாய் ஆற்றில் குதித்து தற்கொலை.. தீவிர விசாரணையில் போலீசார்!!

0
கர்நாடக மாநிலம் மங்களூரு அடையாரில் வசிப்பவர் நாகராஜ், 32. இவரது மனைவி சைத்ரா, 30. தம்பதியருக்கு, தியான்ஸ், 1, என்ற மகன் உள்ளார். கடந்த 28ம் தேதி, தியான்ஸின் முதல் பிறந்தநாள். நாகராஜும் சைத்ராவும்...

அதிகாலையில் அதிர்ச்சி.. தூங்கிக் கொண்டிருக்கும் போது வெடித்து சிதறிய ஏசி.. 4 பேர் பரிதாப பலி!!

0
குஜராத் மாநிலம் துவாரகாவில் இன்று காலை ஆதித்யா சாலையில் அமைந்துள்ள வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அதிகாலையில் வீட்டில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது திடீரென ஏசி...

‘சீட்டிங் கேஸ்’ மனைவி மற்றும் அவரது இந்தியக் கணவனுக்கு எதிராக, வழக்கு தொடுத்த பாகிஸ்தான் கணவர்!!

0
சீமா ஹைதரின் பாகிஸ்தான் கணவரான குலாம் ஹைதர் இந்தியாவிலுள்ள நொய்டா நீதிமன்றத்தில், சீமா மீதும் அவரது இந்தியக் கணவர் சச்சின் மீதும் ‘சீட்டிங் கேஸ்’ தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கின் தற்போதைய விசாரணை மற்றும்...

ஒரு தலைக்காதல் வழக்கு… மாணவியை எரித்துக் கொன்ற காதலனுக்கு ஆயுள் தண்டனை!!

0
தும்கா: ஒரு தலைக்காதலால் மாணவியை எரித்துக் கொன்ற காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜார்கண்ட் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 12ம் வகுப்பு படித்து வந்த...

வாழ மறுத்த மனைவியை மாமியார் வீட்டிற்கே சென்று வெட்டி கொலை செய்த கணவன்!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள அனேகல் தாலுகா ஜிகானி நகரை சேர்ந்தவர் முபாரக் (28). இவரது மனைவி அர்பியா தாஜ் (24). இந்நிலையில் அர்பியா தாஜ் ஒரு மாதத்திற்கு முன்பு...

நடுரோட்டில் இளம்பெண்கள் உச்சக்கட்ட ஆபாச நடனம். வைரலாகும் வீடியோ!!

0
என்ன தான் கொண்டாட்டமாக இருந்தாலும், கொண்டாட்டத்திற்கு ஒரு அளவு இல்லையா? என்று முகம் சுளிக்க வைப்பதைப் போல இருந்தது வட இந்திய இளம்பெண்களின் ஹோலி கொண்டாட்டங்கள். பலர் மெட்ரோ ரயிலில் ஹோலி கொண்டாடிய...

கஞ்சா வாங்க பணம் தர மறுத்த பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்த கொடூரம்!!

0
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கனகவல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி (55). இந்த தம்பதியின் இரு மகள்களும் திருமணமாகி...

2 மகள்களையும் கொன்று விட்டு ரயில் முன்பு பாய்ந்த தந்தை.. அதிர்ச்சிக் காரணம்!!

0
தன்னுடைய 2 மகள்களையும் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு, தந்தையும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது கேரள மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டம் பயோலியைச் சேர்ந்தவர் சுமேஷ்....