Sunday, July 5, 2026

இந்திய செய்திகள்

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்… கணவரே கொலை செய்தது அம்பலம்!!

0
ஆஸ்திரேலியாவில், ஹைதராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போலீசாரின் விசாரணையில், கணவரே இளம்பெண்ணைக் கொலைச் செய்தது தெரிய வந்துள்ளது. மனைவியைக் கொலைச் செய்து விட்டு,...

10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த தம்பி.. ஆத்திரத்தில் பெண்ணை தீர்த்துக்கட்டிய அக்கா!!

0
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், நயம்புத்தூர் பகுதியில் வசிப்பவர் ஜெயபால். இவரது மனைவி காளியம்மாள். தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் ஜெயபால் உயிரிழந்தார். இதையடுத்து, தனியாக...

தடுப்பூசி போட்டும் இளம்பெண் பரிதாப மரணம்.. கதறும் பெற்றோர்!!

0
தெருநாய் ஒன்று கடித்ததில், உடனே மருத்துவமனைக்கு சென்று முறையாக தடுப்பூசிகள் அனைத்தையும் போட்ட நிலையிலும் 21 வயதேயான சிருஷ்டி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர்...

ஆசையாய் ஆஸ்திரேலியாவில் TREKKING சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
Trekking சென்ற இளம்பெண் ஒருவர் பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் வேமுரு உஜ்வாலா (23). மருத்துவரான இவர், தற்போது ஆஸ்திரேலியாவில்...

“போன் போட்டா பிசி பிசினு வருது”.. வெளிநாட்டு கணவனுக்கு வந்த சந்தேகம்..இறுதியில் நடந்த விபரீதம்!!

0
மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் அவரை வெளிநாட்டு கணவன் கொலை செய்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அண்மைக்காலமாக குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. சாதாரண குடும்ப சண்டைகளும்...

ஒரே கல்லூரியில் 3 மாதங்களில் 25 பேர் தற்கொலை… சிக்கிய கடிதம்… குதித்து உயிர்விட்ட மாணவி!!

0
ஒரே கல்லூரியைச் சேர்ந்த 25 பேர், கடந்த 3 மாதங்களில் தற்கொலைச் செய்து கொண்டு உயிர்விட்ட பரிதாபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகளின் தொடர் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரணை...

கள்ளக்காதல் மோகம்.. காதலனுடன் சேர்ந்து குழந்தைகளை அடித்து துன்புறுத்திய கொடூர தாய்க்கு நேர்ந்த சோகம்!!

0
குமரி மாவட்டம் பள்ளியடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பிரியா (வயது 39). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு...

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மனைவியுடன் கள்ளக்காதல்.. கடுப்பான லாரி ஓட்டுநர்.. இறுதியில் நடந்த சோகம்!!

0
மதுரை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மகன் ஜெய்கணேஷ் (35). இவர் கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். ஜெய் கணேஷ் நேற்று காலை 6 மணியளவில்...

வேறு நபருடன் பழக்கம்… அண்ணியை வெட்டி கொன்ற இளைஞன்!!

0
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் கீழதெருவைச் சேர்ந்த வைரமுத்து என்பவரின் மனைவி சின்னமணி (வயது 35). வைரமுத்து கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துவிட்டார். மேலும் சின்னமணி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி...

10 ரூபாய் தகராறு… அண்ணன் பேச மறுத்ததால் பெண் என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் சாரா நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் குமரன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு விட்டல் என்ற மகனும், மலர்விழி (வயது 20) என்ற மகளும் உள்ளனர். இன்ஜினியரான...