மர்மமான முறையில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. மருத்துவமனை விடுதியில் பரபரப்பு!!
தனியார் மருத்துவமனை விடுதியின் குளியலறையில் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மேலச்செவல் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பாரதி தெருவை சேர்ந்தவர் சேர்மன்துறை (வயது 42)....
தீராத உடல் நல பிரச்சனை.. மன அழுத்ததில் மனைவியை சுட்டுக் கொன்று கணவனும் தற்கொலை!!
காஜியாபாத்தின் ரூர்க்கியை சேர்ந்தவர் வினோத் சவுத்ரி. இவர் சில ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பின்னர் வேலையை விட்டுவிட்டு, அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்காக தனது கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை...
பெண் குளிப்பதை ரகசிய கேமரா மூலம் அங்குலம் அங்குலமாக ரசித்த ஹவுஸ் ஓனர்.. இறுதியில் நடந்த சோகம்!!
சென்னை ராயபுரத்தில் தனது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பெண்ணை Spy pen என்ற ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் எடுத்து வந்த முதுநிலை பல் மருத்துவ மாணவர் (MDS)கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராயபுரம்...
என் புருஷனுக்கு 500 பெண்களுடன் தொடர்பு.. செல்போனில் கொட்டிக் கிடந்த அந்தரங்க படங்கள்.. மனைவி பகீர்!!
எனது கணவரின் செல்போனை எதார்த்தமாக எடுத்து பார்த்த போது அதில் பல பெண்களிடம் ஆபாச வீடியோ கால் ஸ்கிரீன்ஷாட் மற்றும் அந்தரங்க உறுப்புகளின் படங்களை வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கணவருக்கு 500க்கும் மேற்பட்ட பெண்களுடன்...
செலவுக்கு பணம் தராத தந்தையை வெட்டிக் கொன்ற மகன் : புதுக்கோட்டையில் பரபரப்பு!!
புதுக்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தனது சொந்த தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரைச் சேர்ந்தவர் மாதவன் (வயது...
தம்பியின் காதலியிடம் பேசிய நபர் அடித்துக் கொலை : சிறுவன் உள்பட 4 பேர் அதிரடியாக கைது!!
திருச்சி மாவட்டம், மணிகண்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்(வயது 43). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். மேலும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் காதலித்து வந்த பெண்ணிடம் வீட்டில் அம்மா இருக்காங்களா...
82 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. சிறுவன் அரங்கேற்றிய கொடூரம்!!
சென்னையில்..
சென்னை அடுத்த எண்ணூர் சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டிக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனியாக வசித்து வந்துள்ளார். ஆதரவற்ற இவருக்கு அதே பகுதியில் வசித்து...
12 ஆண்டுகால காதல் கசந்தது… பெண் சாப்ட்வேர் இன்ஜினியரை ஹோட்டல் அறையில் சுட்டுக்கொன்ற காதலன்!!
புனேயில்..
புனேயில் 12 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண் சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஹோட்டல் அறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மும்பை அருகில் இருக்கும் நவிமும்பை போலீஸாருக்கு உளவாளி ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் ரிஷப் நிகம்(27)...
5 மாத கர்ப்பிணி மனைவியை பேருந்தில் இருந்து எட்டி உதைத்த காதல் கணவனின் வெறிச்செயல்!!
திண்டுக்கலில்..
திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியில் வசித்து வருபவர் வெள்ளைமெய்யன். இவருடைய மகன் 24 வயது பாண்டியன். இவர் நத்தம் கல்வேலிபட்டி பாலமுருகன் மகள் 19 வயது வளர்மதியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து...
`I am a Loser… அம்மா, அப்பா என்னை மன்னிச்சிருங்க.. விபரீத முடிவெடுத்த மாணவி!!
ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த மாணவி நிஹாரிகா (18). இவர் மத்திய அரசின் Joint Entrance Examination (JEE) நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்த நிலையில், அவர் இன்று தூக்கில்...
















