Sunday, July 5, 2026

இந்திய செய்திகள்

ஆன்லைன் செயலி மூலம் தினமும் 400 ரூபாய் கிடைக்குமா?.. உண்மையா.. மோசடியா? திரண்ட மக்கள் கூட்டம்!!

0
ஆன்லைன்.. MYV3Ads என்ற ஆன்லைன் செயலி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்வதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு அந்த நிறுவனத்தின்...

49 வயது பெண்ணை திருமணம் செய்த 103 வயது சுதந்திர போராட்ட வீரர்!!

0
மத்திய பிரதேசத்தில்.. போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்த 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஹபீப் நாசர் (Habib Nazar), 49 வயதான ஃபிரோஸ் ஜஹானை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இது நாசரின்...

தீராத சந்தேகம்… காதலியை சுட்டுக் கொன்ற காதலன்: அதிர வைத்த சிசிடிவி காட்சிகள்!!

0
மும்பையில்.. உத்தரப்பிரதேச மாநிலம்,லக்னோவைச் சேர்ந்தவர் வந்தனா. தொழில்நுட்ப கலைஞரான வந்தனா, ரிஷப் நிகாம் என்பவரைக் காதலித்து வந்த நிலையில், ஊர் சுற்றி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் ஹிஞ்சவாடி...

மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த கணவன்.. போலீஸுக்கு உதவிய சிசிடிவி!!

0
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கூவைகிணறு பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரும் நாசரேத் அருகேயுள்ள வெள்ளரிக்காயூரணியைச் சேர்ந்த ஜான்சிராணி கீதா என்ற பெண்ணும் சாத்தான்குளத்தில் உள்ள கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்துள்ளனர். இந்த...

ஆயுதப்படை முதல் நிலைப் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு!!

0
மதுரையில்.. மதுரை ஆயுதப் படையில் முதல் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் சரண்யா ( 33 ). இவரது கணவர் பாலாஜி, 2 குழந்தைகள் உள்ளன. சரண்யா குடும்பத்துடன் ஆயுதப் படை காவலர் குடியிருப்பில்...

தமிழில் பேசியதால் மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை.. என்ன நடந்தது?

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்பது உத்தரவாக உள்ளது. அதேநேரம் பள்ளிக்களில் குறும்புத்தனம் செய்யும் மாணவ, மாணவிகளை, கண்டிக்கிறார்கள்.. பள்ளிகளுகக்கு வீட்டுப்பாடம் செய்யாமல் வருவோர், படிக்காமல் வருவோரையும் கண்டிக்கிறார்கள். ஒழுங்கீனமாக...

உறவை துண்டித்த இன்ஸ்டா ஃபேம் டீச்சர்.. கடுப்பான இளைஞர் செய்த கொடூர செயல்!!

0
கர்நாடக மாநிலத்தில்.. 35 வயதான லோகேஷ், அவரது மனைவி தீபிகா, கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், பாண்டவபூர், மாணிக்யனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர். இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தீபிகா மேலுக்கோட்டில்...

தங்கையை காப்பாற்ற சென்ற அக்கா : இருவரும் ஒன்றாக பலியான சோகம்!!

0
திருச்சியில்.. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர். டிரைவர் பழனிச்சாமி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு மகள்கள் தர்ஷினி, இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார். மற்றொரு மகள் வேம்பு இவர்...

கல்லூரிக்கு போய் நல்லா படி பா.. அட்வைஸ் செய்த பெற்றோர்.. கோபத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

0
திருவள்ளூறில்.. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட சரத் கண்டிகை பெஹனாயம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஜினி. இவர் கட்டிட தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் (வயது 18). பொன்னேரியில் உள்ள தனியார்...

மகனை சுட்டுக்கொன்ற கொடூர தந்தை.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள காமாட்சி பாளையத்தில் வசித்து வருபவர் நர்தன் போப்பன்னா. இவரது தாய் உடல்நலம் சரியில்லாததால் வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வருகிறார். தந்தை குடி பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் தினமும்...