Sunday, July 5, 2026

இந்திய செய்திகள்

பிஸ்கட் சாப்பிட்ட 25 வயது பிரித்தானிய பெண் அதிர்ச்சி மரணம்!!

0
அமெரிக்காவில்... பிரித்தானியாவைச் சேர்ந்த பாலே நடனக் கலைஞர் Orla Baxendale. 25 வயதான இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்தார். இங்கிலாந்தின் கிழக்கு Lancashire பகுதியைச் சேர்ந்த Baxendale, தனது நடன வாழ்க்கையை...

கோடி முறை அழுது இருக்கிறேன்.. கணவனை இழந்த நடிகையின் பேட்டி!!

0
ஸ்ருதி சண்முகப்பிரியா.. பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2010 - 2015 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஒளிபரப்பான சீரியலில் “ராகினி ”கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இதனை தொடர்ந்து நாதஸ்வரம் சீரியலில் கோபியின் நான்கு தங்கைகளில்...

புருஷனை கழட்டிவிட்டு எஸ்கேப்பான மனைவி.. இறுதியில் கள்ளக்காதலனுக்கும் அதிர்ச்சி கொடுத்த பெண்!!

0
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளப்பாடியை சேர்ந்தவர் தர்மேந்திரன் (44) இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சரவணன் (41) என்பவரது மனைவி இலக்கியாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே...

அண்ணியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த கொழுந்தன்கள்.. உடந்தையான அண்ணன்: வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
உத்தரபிரதேசத்தில்.. உத்தரபிரதேசத்தின் பதேப்பூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் ஒன்றில் இருந்த தண்ணீர் தொட்டி ஒன்றில் நிர்வாண கோலத்தில் பெண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது....

குடி போதையில் மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!!

0
கர்நாடக மாநிலத்தில்.. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குடகு பகுதியைச் சேர்ந்தவர் நர்தன் போபண்ணா (25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், வீட்டில் தந்தை சுரேஷ் மற்றும் தாயாருடன் வசித்து வந்தார்.நர்த்தனின்...

நடுரோட்டில் காரை பார்க் செய்து உல்லாசம்.. ஜோடியை கண்டித்த காவலருக்கு நேர்ந்த கொடூரம்!!

0
பெங்களூருவில்.. பெங்களூரு ரிசர்வ் காவல் துறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வருகிறார் மகேஷ். ஜனவரி 20 ஆம் தேதி, அவர் தனது மதிய உணவை முடித்துவிட்டு மாலை 3.30 மணியளவில் வாக்கிங்...

தினமும் அம்மாவை டார்ச்சர் செய்து வந்த தம்பி.. ஆத்திரத்தில் அண்ணன் செய்த செயல்!!

0
புதுச்சேரியில்.. புதுச்சேரி வில்லயனூர் அருகே உள்ள தனிக்குப்பம் கிராமம் மதுகரை ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 72). இவரது மூத்த மகன் வெங்கடேசன் (54), கூலித்தொழிலாளி. திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்....

ஆசிரியை கொலையில் அடுத்த அதிர்ச்சி… ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம் மாணிக்யன ஹள்ளியைச் சேர்ந்தவர் தீபிகா(28). இவரது கணவர் லோகேஷ். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மேலக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக தீபிகா பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம்...

ஆசிரியை தீபிகாவை இதற்காகத்தான் கொன்று புதைத்தேன்.. இளைஞர் கொடுத்த பகீர் வாக்குமூலம்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் மாணிக்யனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா(28). இவர் மேலக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ரீல்ஸ் செய்வதிலும் பிரபலமானவராக இருந்து வந்தார். இவரது கணவர் லோகேஷ். இவர்களுக்கு...

போராட்டம் நடத்திய மாணவி.. தலை முடியை பிடித்து இழுத்துச் சென்ற போலிஸ்.. அதிர்ச்சி சம்பவம்!!

0
தெலங்கானாவில்.. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மாநில வேளாண்மை பல்கலைக்கழக வளாகம் உள்ளது. இங்கு நீதிமன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இந்த கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தில் ஏராளமான மரங்கள்...