Sunday, July 5, 2026

இந்திய செய்திகள்

காதல் திருமணத்தால் மணமகனின் தந்தை நிர்வாணமாக்கி கொடூரம்!!

0
கடலூரில்.. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் பார்த்தசாரதி. இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகள் சுசித்ராவும் காதலித்து வந்தனர். இருவரும் பட்டியலில் சமூகத்தில் ஒரே...

கொடூரத்தின் உச்சம்.. தாய் உயிரிழந்த தருவாயிலும் வராத பிள்ளைகள்.. போலீஸ் கூப்பிட்டும் அலட்சியம்!!

0
கேரள மாநிலத்தில்.. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் குமுளி அட்டப்பள்ளம் காலனியில் தனியாக வசிக்கும் விதவைத் தாய் உயிருக்குப் போராடியும் பெற்ற பிள்ளைகள் உதவிக்கு வராததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் அன்னக்குட்டி...

மகளை கொலை செய்த மருமகனுக்கு மாமியாரால் நேர்ந்த கொடூரம்!!

0
அரியலூரில்.. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வடுகர்பாளையம் மங்களம் கிராமத்தில் வசித்து வருபவர் பழனிவேல். இவருடைய மனைவி சரோஜா . இவர்களது மகள் பிரியா . இவருக்கு வயது 19. இந்நிலையில் கடந்த 3...

5 வயது குழந்தை கங்கையில் மூழ்கடித்து கொலை.. மூடநம்பிக்கையால் நேர்ந்த விபரீதம்: பகீர் வீடியோ!!

0
உத்தராகண்ட் மாநிலத்தில்.. டெல்லியில் இருந்து கங்கைக்கு வருகை தந்த குடும்பத்தினர் தங்கள் 5 வயது ஆண் குழந்தையுடன் உத்தராகண்ட் மாநிலம், ஹர்கி பௌரிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைக்கு ரத்த புற்று நோய் இருந்ததால்...

ஆசிரியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து எரித்த இளைஞர்… பகீர் வாக்குமூலம்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாணிக்யனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் தீபிகா.28 வயதாகும் இவர் மேலக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ரீல்ஸ் செய்வதிலும் பிரபலமானவர். இவருடைய கணவர் லோகேஷ்....

நாடு கடந்த காதல்.. அமெரிக்க இளைஞரை இந்திய முறைப்படி திருமணம் செய்த தமிழக பெண்!!

0
தமிழகத்தில்.. தமிழக மாவட்டமான சிவகங்கை, காரைக்குடி முத்துப்பட்டனத்தை சேர்ந்த தம்பதியினர் சிதம்பரம் மற்றும் மீனாள். இவர்களுடைய மகள் பிரியா அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரியாவுக்கு நியூ...

வாராந்திர விடுமுறை தராததால் அவசர அவசரமாக சொந்த ஊருக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்!!

0
உளுந்தூர்பேட்டையில்... உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் சிக்கி காவலர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. வாராந்திர விடுமுறை தராததால் அவசர அவசரமாக சொந்த ஊரிலிருந்து காரில் வந்த போது விபத்து...

கணவனின் குடும்பத்தையே தீர்த்துக் கட்டிய பெண்… வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
சென்னையில்.. நெட்பிளிக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியான Curry & Cyanide டாக்குமெண்ட்ரி பெரும் பேசுபொருளானது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் கூடத்தாய் பகுதியில் ஒரே குடும்பத்தில் நடைபெற்ற தொடர் கொலைகளை மையாக வைத்து இது...

2 குழந்தைகள் கவலைக்கிடம்… மனைவியைக் கொன்ற கொடூர கணவர் எடுத்த விபரீத முடிவு!!

0
கேரளாவில்... கேரளா மாநிலம், திருச்சூர் அருகே குடும்பத் தகராறில் மனைவி குழந்தைகளை அரிவாளால் வெட்டிவிட்டு கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், திருச்சூர் அருகே...

சரிந்து விழுந்து 5 வயது சிறுமி மரணம்… ரெண்டு மாசத்துல 12க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மாரடைப்பால் பலியான சோகம்!!

0
உத்தரப் பிரதேசத்தில்.. கடந்த இரண்டு மாதங்களில், 12க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் மாரடைப்பால் பலியான சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்துகின்றன. இத்தனைக்கும் அனைவருமே 15 வயதுக்குட்பட்டவர்கள். எந்தவிதமான தீய பழக்கங்களும் இல்லாத, ஓடி ஆடி விளையாடிக்...