வேறு பெண்ணுடன் தொடர்பு.. தட்டிக்கேட்ட மனைவிக்கு கணவனால் நேர்ந்த பயங்கரம்!!
கோவாவில்...
ஆடம்பர விடுதி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் கௌரவ் கட்டியார் என்பவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன் திக்ஷா கங்குவார் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை கொண்ட மாநிலங்களில் ஒன்று...
ஷகிலாதான் குடித்துவிட்டு என்னை தாக்கினார்.. வளர்ப்பு மகள் பரபரப்பு குற்றச்சாட்டு!!
ஷகிலா..
தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையான ஷகிலா சென்னை கோடம்பாக்கம் யுனைடேட் ஸ்டேட் காலணியில் வசித்து வருகிறார். திருமணம் செய்துகொள்ளாத அவர், தனது அண்ணன் மகள் ஷீத்தலை அவர் ஆறு மாத கைக்...
அடுத்த வாரத்தில் கிரக பிரவேசம்.. நொடியில் சரிந்து விழுந்த 3 மாடி வீடு: கதறி அழும் குடும்பத்தினர்!!
புதுச்சேரியில்...
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை அரசு வழங்கியுள்ளது. அந்தவகையில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சாவித்திரி என்பவருக்கும் பட்டா நிலத்தை அரசு வழங்கியுள்ளது.
இதில்...
நடிகை ஷகிலா மீது கொடூர தாக்குதல்… வளர்ப்பு மகளால் நேர்ந்த விபரீதம் : நடந்தது என்ன?
ஷகிலா....
நடிகை ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகளே தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையான ஷகிலா தற்போது சென்னை கோடம்பாக்கத்திலுள்ள யுனைடேட் காலணியில் வசித்து வருகிறார்.
சமீபத்தில்...
80-க்கும் மேற்பட்ட பெண்கள்.. இரண்டாவது திருமணம் செய்யும் பெண்களை குறி வைத்து மோசடி!!
தஞ்சையில்..
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே இடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. மேட்ரிமோனி மூலம் அறிமுகமான சக்ரவர்த்தி என்ற வாலிபர், திருமணம் செய்து கொள்வதாக கூறி 20 பவுன் தங்க நகைகளை மோசடி செய்தார்....
கள்ளக்காதலி யாருக்கு என்பதில் தகராறு? – நண்பன் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த நபர்!!
நாகையில்..
நாகை மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(55). இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்தவர் வீட்டை விட்டு வெளியேறி, வேளாங்கண்ணி அருகே பரவையில் உள்ள ஒரு...
வாங்க பழகலாம்.. தன் பாலினத்தவரை குறி வைத்து மோசடி.. லட்சம் லட்சமாக பணத்தை அபேஸ் செய்த கும்பல்!!
தூத்துக்குடியில்..
தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலையில் பணிபுரியும் 35 வயது நபர் ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங் செயலியில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த வாரம் அவரிடம் பேசிய வாலிபர் ஒருவர் அவரை...
எலி கடித்ததால் பெரும் அவதி.. மன உளைச்சலுக்கு ஆளான செவிலியர் எடுத்த விபரீத முடிவு!!
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி திருச்செந்தர் சாலையில் உள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் குருவம்மாள் (வயது 32). அவருக்கு திருமணமாகவில்லை. இவர் கொரோனா பாதிப்பின் போது ஒப்பந்த அடிப்படையில்...
சோனம் கபூர் உடல் எடையை குறைக்க என்ன செய்தார் தெரியுமா? வைரலாகும் பதிவு!!
சோனம் கபூர்..
சோனம் கபூர் சமீபத்தில் 20 கிலோ எடையைக் குறைத்ததை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் இப்போது கலக்கி வருவதே பிரபலங்களின் வாரிசுகளாக...
அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண்… குழந்தைக்கு தந்தையான அதிசயம்!!
மஹாராஷ்ட்ரா....
மஹாராஷ்ட்ராவிலுள்ள Rajegaon என்னும் கிராமத்தில் பிறந்தவர் லலிதா (Lalita Salve) என்ற பெண். அவர் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றிவருகிறார். 2013ஆம் ஆண்டு தனது உடலில் வித்தியாசமான மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்ட லலிதா, மருத்துவப்...
















