8 மாத நிறைமாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு : கதறும் பெற்றோர்!!
கள்ளக்குறிச்சி....
கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டாலத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வனும், ஆரோக்கிய ஷர்மிளா என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர், கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்ததாக...
ஆபாச போட்டோவை காட்டி சிறுவனுடன் எல்லை மீறிய தேவாலய மத போதகர் : திடுக்கிடும் தகவல்!!
கேரள...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பூவாச்சல் குரக்கோணம் பகுதியில் பெந்தகோஸ்தே தேவாலயம் செயல்பட்டு வருகிறது. 59 வயதான ரவீந்திரநாத் மத போதகராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து திரும்பி வரும்...
10 வருடங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கணவன் செய்த கொடூர செயல்!!
தெலுங்கானா...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் விஜய் (41). ஆட்டோ டிரைவரான இவருக்கும் புஷ்பலதாவுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு...
சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண் நேர்ந்த சம்பவம் : சகோதரர் உட்பட 3 பேர் கைது!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகு ( 21 ) பட்டியலின இளைஞர். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த நர்மதா ( 20 )...
மாமனார் தலையில் அம்மிக் கல்லை போட்ட மருமகன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்தவர்கள் ஜமால்பாஷா - சைதானிபி தம்பதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் மனிஷாவைத் தனது உறவினரான மன்சூருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து...
நீட் தேர்வுக்கு படிக்க பணம் தேவைப்பட்டதால் வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!
மதுரை...
மதுரை நரிமேடு பகுதியில் உள்ள எவிடென்ஸ் அமைப்பு அலுவலகத்தில், சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் வீட்டிற்கு ஏஜெண்ட் மூலமாக...
வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மாணவர்.. திடீரென மார்பை பற்றிக் கொண்டு சரிந்து விழுந்து மரணம்!!
இந்தியாவில்..
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ராஜா லோதி (20). இவர் மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் (MPPSC) தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.
அதாவது, இந்தூரில் மாநில சிவில்...
டிரைவருடன் திருமணம் தாண்டிய உறவு : கணவனை கொலை செய்து வந்த காதலனுக்கு விருந்து கொடுத்து உபசரித்த மனைவி!!
மும்பையில்..
மும்பை அருகில் உள்ள நவிமும்பை உல்வே பகுதியை சேர்ந்தவர் மனோஜ் சிங்(45). பில்டரான இவருக்கு ஷிவுட் என்ற இடத்தில் அலுவலகம் இருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு பில்டர் தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை...
சகோதரிகளை திருமணம் செய்து மாமனாருக்கு மிரட்டல்.. மருமகனை தட்டித் தூக்கிய போலீசார்!!
சென்னையில்..
சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் (55). இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு சோனியா (23), சொர்ணா (23) என 2 மகள்கள் உள்ளனர். சோனியா, 4...
மகன், மகளை ஏரியில் வீசி தாய் எடுத்த விபரீத முடிவு… பரபரப்பு சம்பவம்!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏரியில் திடீரென 2 குழந்தைகள் ஒரு பெண்ணின் உடல் மிதந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின்...
















